மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் எடுக்க எடப்பாடி வேண்டுகோள்!!
சென்னை: அதிமுக பொதுச் செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ்-தள பக்கத்தில், "வங்காள…
கேரளாவில் வடகிழக்கு பருவமழை தீவிரம்: 10 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை
புது டெல்லி: இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தென்கிழக்கு அரபிக்கடலில் நிலைகொண்டுள்ள கடுமையான…
வங்கக்கடலில் உருவாகும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி..!!
சென்னை: தமிழகத்தை ஒட்டியுள்ள வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளதாக இந்திய…
தமிழகத்தில் 24 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு..!!
சென்னை: தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதன் விளைவாக, தெற்கு கேரளா மற்றும் அதை ஒட்டிய…
தீபாவளிக்கு 9,207 கடைகளுக்கு பட்டாசு விற்பனை செய்ய அனுமதி..!!
சென்னை: இது தொடர்பாக தீயணைப்புத் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:- அக்டோபர் 20-ம் தேதி தமிழகம் முழுவதும்…
வியாபாரிகளுக்கு எச்சரிக்கை.. தீபாவளி இனிப்புகளில் கலப்படம் செய்தால் கடும் நடவடிக்கை..!!
சென்னை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இனிப்பு மற்றும் காரமான உணவுப் பொருட்களின் தரம் மற்றும் பாதுகாப்பை…
இன்று 4 மாவட்டங்களில் மிக கனமழை வாய்ப்பு.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!!
சென்னை: தமிழ்நாட்டில் 4 மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு…
தமிழகத்தில் டெங்கு பரவல் கட்டுப்பாட்டில் உள்ளது: அமைச்சர் தகவல்
சென்னை: வடகிழக்கு பருவமழை தயார்நிலை மற்றும் நோய் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் நேற்று…
முன்பதிவு செய்யப்படாத ரயில்கள் மூலம் மதுரை கோட்டத்திற்கு ரூ.1 கோடி வருவாய்
நெல்லை: கடந்த வாரம் முழுவதும் நவராத்திரி விழா கொண்டாடப்பட்டது. ஆயுதபூஜை, காந்தி ஜெயந்தி போன்ற தொடர்…
பழைய ஓய்வூதியம் வழங்கப்படாவிட்டால்.. திமுகவை எச்சரிக்கும் வருவாய்த் துறை அதிகாரிகள்
புதுக்கோட்டை: தமிழகத்தில் பழைய ஓய்வூதியத் திட்டம் செயல்படுத்தப்படாவிட்டால், வரும் தேர்தல்களில் திமுக கூட்டணி தோல்வியை சந்திக்க…