பல்கலைக் கழகங்களில் நிலவும் நிதி நெருக்கடிக்கு தீர்வு காண அரசுக்கு டிடிவி தினகரன் வலியுறுத்தல்
சென்னை: பல்கலைக் கழகங்களில் நிலவும் நிதி நெருக்கடியால் துணைவேந்தர்கள் பதவி விலக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இளைஞர்களின் எதிர்காலத்தை வளமாக்கும் பல்கலைக்கழகங்களை பாதுகாப்பது தமிழக அரசின் கடமை...