April 20, 2024

face mask

பேஸ் மாஸ்க் போடும் போது கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டியவற்றை தெரிந்து கொள்ளுங்கள்

சென்னை: சருமத்தின் அழகை பாதுகாக்க வீட்டிலேயே முகத்திற்கு இயற்கை முறையில் பேஸ் மாஸ்க் போடலாம். முகத்திற்கு மாஸ்க்கை எப்படி பயன்படுத்துவது என்று இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்....

அழகிற்காக போடப்படும் பேஸ் மாஸ்கை எப்படி பயன்படுத்துவது?

சென்னை: சருமத்தின் அழகை பாதுகாக்க வீட்டிலேயே முகத்திற்கு இயற்கை முறையில் பேஸ் மாஸ்க் போடலாம். முகத்திற்கு மாஸ்க்கை எப்படி பயன்படுத்துவது என்று இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்....

அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும்… மக்களுக்கு அறிவுறுத்தல்

சண்டிகர்: ஜேஎன் 1 புதிய வகை கொரோனா கண்டறியப்பட்ட பிறகு, நாட்டில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ள நிலையில், சண்டிகரில் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பொது இடங்களில் மக்கள்...

கேரளாவில் கோவிட் பாதிப்பு அதிகரிப்பு… முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரம்

கேரளா: முகக்கவசம் கட்டாயம்... கேரளாவில் தினசரி கோவிட் பாதிப்புகளின் எண்ணிக்கை 500ஐத் தாண்டியுள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. கோவிட் ஜே.என்.1 திரிபு பரவலையடுத்து அனைத்து மாநில அரசுகளும்...

கர்நாடகாவில் மூத்த குடிமக்கள் முககவசம் கட்டாயம் அணிய அறிவுறுத்தல்

கேரளா: கேரளாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ள நிலையில் கர்நாடகாவில் மூத்த குடிமக்களுக்கு முக கவசம் கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கேரளாவில் ஜே.என்.1 வகை கொரோனா வைரசின் பரவல்...

புதுச்சேரியில் பொதுமக்கள் முகக்கவசம் அணிவது கட்டாயம்

புதுச்சேரி: இன்புளுயன்சா காய்ச்சல் வேகமாக பரவி வருவதால் புதுச்சேரியில் பொதுமக்கள் முகக்கவசம் அணிவது கட்டாயம் என உத்தரவிடப்பட்டுள்ளது. அத்துடன் கூட்ட நெரிசலான இடங்களுக்குச் செல்வதைத் தவிர்க்குமாறு சுகாதாரத்துறை...

நிபா வைரஸ் தீவிர பரவல்… சுகாதாரத்துறை எச்சரிக்கை

சென்னை: கேரளா மாநிலத்தில் கடந்த சில வாரங்களாகவே நிஃபா வைரஸ் தீவிரமாக பரவி கொண்டு வருகிறது. அதிலும், குறிப்பாக கடந்த 2 நாட்களாகவே நிஃபா வைரஸ் பரவலால்...

நிபா வைரஸ் எதிரொலியால் புதுச்சேரியில் நாளை முதல் முகக்கவசம் கட்டாயம்

புதுச்சேரி: முகக்கவசம் கட்டாயம்... கேரளாவில் நிபா வைரஸ் பரவல் எதிரொலி காரணமாக, புதுச்சேரி பிராந்தியம் மாகேயில் கட்டுபாடுகள் அமலுக்கு வந்தது. பொதுமக்கள் கூடும் இடங்கள் மற்றும் நெரிசலான...

முகக்கவசம் அணியாமல் வந்தால் அனுமதியில்லை… நொய்டா அரசு அறிவிப்பு

நொய்டா : முகக்கவசம் அணியாமல் வந்தால் அனுமதியில்லை என்று மாணவ, மாணவிகளுக்கு  நொய்டா அரசு அறிவித்துள்ளது. கொரோனா பரவல் நாடு முழுவதும் பல மாநிலங்களில் வேகமெடுக்க தொடங்கி...

தமிழகம், புதுச்சேரியில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் முகக்கவசம் அணிவது கட்டாயம்

சென்னை: கொரோனா பரவல் அதிகரித்து வரும் சூழலில், வரும் 17ம் தேதி முதல், சென்னை உயர்நீதிமன்றம் உட்பட தமிழகத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது....

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]