ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு… அதிகாரிகள் மீதான நடவடிக்கை விவரங்களை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவு
கடந்த 2018ம் ஆண்டு தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் மீது காவல்துறையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்....