April 26, 2024

Fraud

திருப்பதி கோயிலில் விஐபி தரிசனம் செய்ய முயன்ற போலி அதிகாரி கைது

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தேர்தல் விதிமுறை அமலில் உள்ளதால் அரசியல் பிரமுகர்கள், மக்கள் பிரதிநிதிகள் சிபாரிசு கடிதங்களுக்கு விஐபி தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் விஐபி...

மோசடி வழக்கில் கோடீஸ்வர பெண்ணுக்கு மரண தண்டனை

ஹனோய்: வியட்நாம் தொழிலதிபர் ட்ரூங் மை லானுக்கு அந்நாட்டு நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது. நாட்டின் மிகப்பெரிய மோசடி வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட அவருக்கு எதிராக தீர்ப்பு வருகிறது....

ஆசிரியர் பணி நியமன மோசடி… மேற்கு வங்க அமைச்சர் வீட்டில் ரூ.40 லட்சம் பறிமுதல்

கொல்கத்தா: ஆசிரியர் பணி நியமன முறைகேடு தொடர்பாக மேற்கு வங்க அமைச்சர் சந்திரநாத் சின்ஹா வீட்டில் அமலாக்க இயக்குனரகம் நேற்று அதிரடி சோதனை நடத்தியது. மேற்கு வங்கத்தில்...

செக் மோசடி வழக்கில் பிடிவாரண்ட்… நீதிமன்றத்தில் சரணடைந்தார் பவர் ஸ்டார்

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினத்தைச் சேர்ந்தவர் முனியசாமி. இவர் அப்பகுதியில் உப்பளங்கள் மற்றும் இறால் பண்ணைகள் தொழிலில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் இவரது தொழிலை மேம்படுத்துவதற்காக இவருக்கு...

வாக்கு இயந்திரங்களில் மோசடி செய்தால் கலவரம் வெடிக்கும்… உத்தவ் தாக்கரே ஆவேசம்

மும்பை: மும்பையில் நிருபர்களுக்கு பேட்டியளித்த உத்தவ் சிவசேனா கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரே கூறியதாவது: பாஜ தனது 195 வேட்பாளர்களின் பெயரை அறிவித்திருக்கிறது. அதில் ஊழல் மற்றும்...

விசா மோசடி செய்த பிரிட்டிஸ் ஏர்வேஸ் அதிகாரி இந்தியாவில் தலைமறைவு

லண்டன்: இங்கிலாந்தில் ஹீத்ரோ விமான நிலையத்தில் 5வது முனையத்தில் பணியாற்றியவர் 24 வயது வாலிபர். இவர் கடந்த 5 ஆண்டுகளாக பிரிட்டிஸ் ஏர்வேஸ் விமானத்தில் பயணிப்பதற்காக லஞ்சம்...

நடிகர் மகேஷ் பாபு மகள் பெயரில் லட்சக்கணக்கில் மோசடி

சினிமா: தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகராக திகழ்பவர் நடிகர் மகேஷ்பாபு. இவர் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னர் 'ராஜகுமாருடு' திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். தொடர்ந்து இவரது...

வசூல் செய்து முறைகேடு நடந்ததாக கூறி வி.சி. கட்சியினர் மோதல்

திருச்சி: ஒரே கட்சியினர் மோதல்... திருச்சியில் அண்மையில் நடைபெற்ற விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநாட்டிற்காக கள்ளக்குறிச்சி, சங்கராபுரம் பகுதிகளில் 15 லட்சம் ரூபாய் வரையில் வசூல் செய்து...

அரசு நுழைவுத்தேர்வு, பொதுத்தேர்வுகளில் மோசடி செய்தால் 10 ஆண்டு சிறை… ரூ.1 கோடி அபராதம்

டெல்லி: நுழைவுத்தேர்வு, பொதுத்தேர்வுகளில் மோசடி செய்தால் 10 ஆண்டுகள் தண்டனை விதிக்க புதிய மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் ஒன்றிய அரசு சார்பில், மருத்துவ நுழைவுத்...

ஆருத்ரா வழக்கில் முடக்கப்பட்ட ரூ.100 கோடி சொத்துகளை விற்க நடவடிக்கை

சென்னை: சொத்துக்களை விற்க நடவடிக்கை... ஆருத்ரா வழக்கில் முடக்கப்பட்ட ரூ.100 கோடி சொத்துகளை விற்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆருத்ரா வழக்கில் முடக்கம் செய்யப்பட்ட 100 கோடி ரூபாய்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]