தைப்பூச நாளில் அனைத்து பத்திரப் பதிவு அலுவலகங்களும் செயல்படும்..!!!
சென்னை: தைப்பூச நாளில் தமிழகத்தில் உள்ள அனைத்து பத்திரப் பதிவு அலுவலகங்களும் வழக்கம் போல் செயல்படும்…
தமிழில் குடமுழுக்கு நடத்த வேண்டும் என கோவை எம்எல்ஏ வானதி சீனிவாசன் கோரிக்கை
கோவை: பேரூர் கோவிலில் குடமுழுக்கு தமிழில் நடத்த வேண்டும் என்று கோவை தெற்கு எம்எல்ஏ வானதி…
தலைவர் இல்லாமல் செயல்படும் தேசிய பசு நல அமைப்பு: மத்திய அரசு தகவல்
புதுடெல்லி: மத்திய அரசின் தேசிய பசு நல அமைப்பு 2022-ம் ஆண்டு முதல் தலைவர் இல்லாமல்…
கும்பமேளாவிற்கு சென்று திரும்ப முடியாமல் தவிக்கும் பக்தர்கள்
உத்தரப்பிரதேசத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் மகா கும்பமேளா மிகப்பெரிய திரளாக நடந்து வருகிறது. ஜனவரி…
பிரயாக்ராஜில் 100 புதிய பேருந்துகளை அறிமுகப்படுத்திய யோகி ஆதித்யநாத்
உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் சமீபத்தில் பிரயாக்ராஜில் 100 புதிய பேருந்துகளை அறிமுகப்படுத்தினார். இது…
மகா கும்பமேளாவில் பங்கேற்க இந்தியா வந்தார் லாரன் பவல்
புதுடெல்லி: ஆப்பிள் நிறுவனத்தின் இணை நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸின் மனைவி லாரன் பவல், நாளை (ஜனவரி…
ஒடிசாவில் வெளிநாடுவாழ் இந்தியர்கள் திருவிழா தொடங்கியது
புவனேஸ்வர்: ""ஒடிசாவில் என்ஆர்ஐ திருவிழா நடைபெற உள்ளது. மாநிலத்தின் கலாச்சார மற்றும் பாரம்பரிய பெருமையை உலகம்…
பிரயாக்ராஜில் 40 கோடி பேர் கலந்து கொள்கின்ற கும்பமேளா
பிரயாக்ராஜில் கும்பமேளா ஜனவரி 13 முதல் பிப்ரவரி 26, 2025 வரை நடைபெற உள்ளது.இந்த விழாவில்…
வெளித்தோற்றத்தை வைத்து மதிப்பிடக் கூடாது: கிச்சா சுதீப்
‘மேக்ஸ்’ படத்தில் முக்கிய வேடத்தில் கிச்சா சுதீப் நடிக்கிறார். விஜய் கார்த்திகேயா இயக்கும் இப்படத்தை கலைப்புலி…
சர்வதேச திரைப்பட விழாவில் அமரன், மகாராஜா உள்ளிட்ட படங்களுக்கு விருது..!
சென்னை: சென்னையில் நடந்த 22வது சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த படங்களாக தேர்வு செய்யப்பட்ட ‘அமரன்’,…