கேள்வித்தாள் கசிந்ததால் உபியில் காவலர் தேர்வு ரத்து
லக்னோ: உத்தரப்பிரதேசத்தில் வினாத்தாள் கசிந்ததால் கடந்த 17, 18ம் தேதியில் நடந்த காவலர் தேர்வை ரத்து செய்வதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது. உத்தரப்பிரதேச மாநிலத்தில் கடந்த 17,...
லக்னோ: உத்தரப்பிரதேசத்தில் வினாத்தாள் கசிந்ததால் கடந்த 17, 18ம் தேதியில் நடந்த காவலர் தேர்வை ரத்து செய்வதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது. உத்தரப்பிரதேச மாநிலத்தில் கடந்த 17,...
கொல்கத்தா: தலைப்பாகை அணிந்துள்ள ஒவ்வொருவரையும் காலிஸ்தான் பிரிவினைவாதிகள் என பாஜக கருதுவதாக மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி குற்றச்சாட்டினார். மேற்குவங்கத்தில் சதீஸ் காளி என்ற இடத்தில் பெண்கள்...
புனே: மகாராஷ்டிரா மாநிலம், புனே கன்ட்டோன்மென்ட் தொகுதியில் உள்ள சசூன் பொது மருத்துவமனையில் வெள்ளியன்று நடந்த நிகழ்ச்சியில் துணை முதல்வர் அஜித் பவார் கலந்து கொண்டார். தொகுதியின்...
அமெரிக்கா: நீதிபதியை தாக்கிய குற்றவாளி... அமெரிக்காவில், தனக்கு எதிராக தீர்ப்பு வழங்கிய பெண் நீதிபதியை குற்றவாளி தாக்கிய காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. தாக்குதல் வழக்கில்...
ஜப்பான்: கருப்பு பெட்டியை கைப்பற்றி விசாரணை... ஜப்பானில் நேற்று பயணிகள் விமானம் மீது மோதி தீப்பற்றி எரிந்த கடலோர காவல்படை விமானத்தின் கருப்பு பெட்டியை கைப்பற்றிய அதிகாரிகள்,...
தமிழகம்: இரண்டாம் நிலை காவலர் மற்றும் தீயணைப்புத் துறையில் தீயணைப்பாளர் பணிகளுக்கான எழுத்துத் தேர்வில் 41 திருநங்கைகள் உட்பட 2.5 லட்சம் பேர் பங்கேற்றனர். தமிழ்நாடு சீருடைப்...
அமெரிக்கா: சரணடைந்தவர் மீது நாயை ஏவிய செயல்... அமெரிக்காவில், கைகளை உயர்த்தியபடி சரணடைந்த கருப்பின இளைஞர் மீது காவலர் ஒருவர் போலீஸ் நாயை ஏவி கடிக்க வைத்தது...
புதுடெல்லி: டெல்லியில் போக்குவரத்து காவலராக பணியாற்றி வருபவர் மகேஷ் சந்த். இந்த நிலையில் கொரிய நாட்டை சேர்ந்த ஒருவர் காரில் வந்தார். போலீஸ்காரர் மகேஷ் காரை நிறுத்தி...
துனிசியா: துனிசியாவில் உள்ள யூத வழிபாட்டுத் தலத்தில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் உயிரிழந்தனர் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. அங்கு வழிபாட்டில் பலர் ஈடுபட்டிருந்த...
ஐதராபாத்: ஐதராபாத்தில் காவலரின் கன்னத்தில் அறைந்த தெலுங்கானா ஒய்.எஸ்.ஆர். தெலுங்கானா கட்சி தலைவர் ஷர்மிளா கைது செய்யப்பட்டுள்ளார். தெலுங்கானா மாநில அரசு பணியாளர் தேர்வாணை நடத்தும் தேர்வுகளுக்கான...