April 23, 2024

Institute

மனிதர்கள் வாழ்ந்த இந்தியாவின் மிகப் பழமையான நகரம் கண்டுபிடிப்பு

குஜராத்: மனிதர்கள் வாழ்ந்திருந்த இந்தியாவின் மிகப்பழமையான நகரத்தை குஜராத் மாநிலத்தில் புதைபொருள் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். குஜராத் மாநிலத்தில் பிரதமர் மோடியின் சொந்த கிராமமான வாத்நகர் அருகில் இந்தியாவின்...

ஏழை,நடுத்தர மக்களை பாதிக்கும் ஆவின் நிறுவனத்தின் முடிவு… வானதி சீனிவாசன் பேட்டி

தமிழகம்: தமிழ்நாட்டில் பச்சை உறை பால் விற்பனையை வரும் 25-ஆம் தேதியுடன் நிறுத்தவும், அதற்கு மாறாக ஆவின் டிலைட் என்ற பாலை அறிமுகம் செய்ய ஆவின் நிறுவனம்...

ஐ.நா., அமைப்பின் சிறந்த பணிக்காக ‘முதலீட்டு ஊக்குவிப்பு விருது-2023 வழங்கியது: ஸ்டாலின் பாராட்டு

சென்னை: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் "பருவநிலை மாற்றம் குறித்த புதுமையான அணுகுமுறைகள் மற்றும் அர்ப்பணிப்பு ஆகியவை உண்மையிலேயே குறிப்பிடத்தக்கவை. இவை நமது திராவிட முன்மாதிரி அரசின் பசுமையான...

இஸ்கான் மிகப்பெரிய மோசடி நிறுவனம்… மேனகா காந்தி குற்றச்சாட்டு

இந்தியா: அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கம் (இஸ்கான்) மீது விலங்குகள் நல ஆர்வலரும் பாஜக எம்பியுமான மேனகா காந்தியின் குற்றச்சாட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைதளங்களில்...

சிரிக்க மறந்த ஜப்பானியர்களுக்கு சிரிப்பதற்கான பயிற்சி

மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் அதன் உச்சத்தை எட்டியது மற்றும் மில்லியன் கணக்கான உயிர்களைக் கொன்றது. இதனால், மக்கள் உடல் ரீதியாகவும், மன...

உலகின் மிகவும் குட்டையான நாய்… கின்னஸ் நிறுவனம் அறிவிப்பு

அமெரிக்கா: உலகின் மிகவும் குட்டையான நாயாக அமெரிக்காவில் இருக்கும் பேர்ல் என்ற நாயை அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது கின்னஸ் நிறுவனம். அதன் எடை வெறும் அரை கிலோ தான்....

என்எல்சி நிறுவனம் தமிழ்நாட்டிற்கு தேவையில்லை…. அன்புமணி ராமதாஸ் கருத்து

கடலூர்: பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கடலூரில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:- தமிழக அரசு இனி என்எல்சிக்கு நிலம் கையகப்படுத்தக் கூடாது. என்எல்சி நிறுவனம்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]