பெண்கள் பாதுகாப்பு விவாதத்தில் பாகிஸ்தான் குற்றஞ்சாட்டியதற்கு இந்தியா எதிர்ப்பு
நியூயார்க்: ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில் நடைபெற்ற பெண்கள், அமைதி, பாதுகாப்பு குறித்து ஆண்டுதோறும் நடைபெறும் விவாதத்தின்…
காஷ்மீரில் மூடப்பட்ட 12 சுற்றுலாத் தலங்கள் மீண்டும் திறப்பு..!!
ஸ்ரீநகர்: ஏப்ரல் 22 அன்று பஹல்காமின் பைசரன் கணவாயில் பாகிஸ்தான் ஆதரவு பெற்ற தீவிரவாதிகள் நடத்திய…
கடல் முதல் மலைகள் வரையிலான எல்லைகளை ட்ரோன்களைப் பயன்படுத்தி கண்காணிக்கத் திட்டம்
புது டெல்லி: இந்தியா பாகிஸ்தான், சீனா, வங்கதேசம், மியான்மர் மற்றும் பூட்டானுடன் தனது எல்லைகளைப் பகிர்ந்து…
தேசிய சின்னம் சேதப்படுத்தப்பட்டதற்கு மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு கண்டனம்
ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் உள்ள புகழ்பெற்ற தால் ஏரியின் வடக்குக் கரையில் ஹஸ்ரத்பால் மசூதி…
மழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாநிலங்களுக்கு மத்திய அரசு நிதி ஒதுக்க வேண்டும்: ராகுல் காந்தி
டெல்லி: பருவமழை தொடங்கியதிலிருந்து, ஜம்மு-காஷ்மீர், பஞ்சாப், உத்தரகண்ட், இமாச்சல மற்றும் ஹரியானா உள்ளிட்ட வட மாநிலங்களில்…
ஜமாத்-இ-இஸ்லாமி பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய பள்ளிகளை கைப்பற்றிய காஷ்மீர் அரசு..!!
ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேச பள்ளிக் கல்வித் துறை வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், தடைசெய்யப்பட்ட ஜமாத்-இ-இஸ்லாமியின்…
செனாப் பாலம் வழியாக 1,400 டன் சிமென்ட் ஏற்றிச் சென்ற முதல் சரக்கு ரயில்..!!
புது டெல்லி: ஜம்மு காஷ்மீர் ஒரு மலைப்பிரதேசம் மற்றும் வலுவான தரைவழி போக்குவரத்து வசதிகள் இல்லை.…
காஷ்மீரில் ‘ஆப்பரேஷன் அகல்’ 3வது நாளில் தொடர்கிறது; மேலும் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
ஜம்மு-காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் உள்ள அகல் வனப்பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியுள்ளதாக இராணுவத்துக்கு முன்னதாகவே தகவல் கிடைத்தது.…
வுலர் ஏரியில் 30 ஆண்டுகளுக்குப் பிறகு தாமரை மலர்கள் பூப்பதில் மகிழும் காஷ்மீர் மக்கள்
காஷ்மீர் நன்னீர் ஏரிகளில் மிகப்பெரியதாக விளங்கும் வுலர் ஏரியில், சுமார் 30 ஆண்டுகளுக்குப் பிறகு தாமரை…
மீண்டும் எழுச்சி பெற்ற ஜம்மு காஷ்மீர் சுற்றுலா : முதல்வர் உமர் அப்துல்லா மகிழ்ச்சி
கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் சுற்றுலா கண்காட்சி 2025-ஐ ஜம்மு காஷ்மீரின் முதல்வர் உமர்…