இந்திய மொழிகளுக்கு இடையே எப்போதும் பகை இருந்ததில்லை: பிரதமர் மோடி
டெல்லியில் நடைபெற்ற 98-வது அகில் பாரதிய மராத்தி சாகித்ய சம்மேளனத்தின் தொடக்க விழாவில் பேசிய பிரதமர்…
“மொழி இடையே எப்போதும் பகைமை இல்லை” – பிரதமர் மோடி கருத்து
புதுடெல்லி: "இந்திய மொழிகளுக்கு இடையே எந்த பகைமையும் இல்லை. அனைத்து மொழிகளையும் அரவணைத்து வளப்படுத்துவது நமது…
தேசிய கல்வி கொள்கை: மொழி சுதந்திரம் உறுதி செய்யப்பட்டுள்ளது – தர்மேந்திர பிரதான்
புதுடெல்லி: "தேசிய கல்விக் கொள்கை மொழி சுதந்திரத்தை உறுதி செய்கிறது. மாணவர்கள் தாங்கள் விரும்பும் மொழியில்…
பிற மொழிகளின் துணையின்றி சுதந்திரமாகச் செயல்படும் செம்மொழி: முதல்வர் பெருமிதம்!
சென்னை: ''தமிழ், போற்றுதலுக்கு உரிய பழமையான மொழி மட்டுமல்ல; பிற மொழிகளின் உதவியின்றி சுதந்திரமாக இயங்கும்…
மூன்றாம் மொழி குறித்த தரவுகளை பெறுவதற்கான கையெழுத்து இயக்கம்: அண்ணாமலை தகவல்
சென்னை: சென்னையில் நேற்று நிருபர்களிடம் அவர் கூறியதாவது:- நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்,…
கர்நாடகாவில் அமைச்சர் தாய்மொழி தெரியாமல் கரும்பலகையில் எழுதிய சம்பவத்தால் விமர்சனம்
பெங்களூரு: கர்நாடகாவில் கலாசார அமைச்சர் சிவராஜ் தங்காதேகி, கொப்பல் மாவட்டம் கரடாகி கிராமத்தில் உள்ள அங்கன்வாடி…
நொய்யல் ஆற்றின் கரையில் கருவேல மரங்களை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை..!!
வேலாயுதம்பாளையம்: தமிழகத்தில் பருவ மழையை மட்டுமே நம்பி நதிகள் இயற்கை நமக்கு அளித்த வரப்பிரசாதம். சங்க…
திராவிடம் 2026-க்கு பிறகு துடைத்து எறியப்படும்: சீமான் ஆவேசம்
சென்னை: பெரியார் குறித்த சர்ச்சைக்குரிய பேச்சைக் கண்டித்து சென்னை நீலாங்கரை பகுதியில் உள்ள நாதக தலைமை…
மொழி சினிமாவிற்கு முக்கியமில்லை… டொவினா தாமஸ் பேட்டி
சென்னை: சினிமாவிற்கு மொழி முக்கியம் இல்லை என்று மலையாள நடிகர் டொவினோ தாமஸ் தெரிவித்தார். சென்னையில்…
ஏஐ தொழில்நுட்பம் மூலம் தமிழ் மொழியை மேம்படுத்த நடவடிக்கை: அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தகவல்
மத்திய அரசின் ‘பாஷினி’ திட்டத்துடன் இணைந்து செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் தமிழ் மொழியை மேம்படுத்த…