சென்னையில் இருந்து தஞ்சைக்கு 1460 டன் உரம் வருகை
தஞ்சாவூர்: சென்னையில் இருந்து தஞ்சைக்கு 1460 டன் உரம் வந்துள்ளது. தமிழகத்தின் நெற்களஞ்சியமாக தஞ்சை மாவட்டம்…
நிதி திவாரி பிரதமர் மோடியின் தனிச் செயலாளராக நியமனம்
டெல்லி: பிரதமர் நரேந்திர மோடியின் தனிச் செயலாளராக நிதி திவாரி நியமிக்கப்பட்டுள்ளார். உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியை…
தனியார் மருத்துவமனையில் அமைச்சர் ரகுபதி அனுமதி..!!
திருச்சி: தமிழக சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி உடல்நலக்குறைவு காரணமாக திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.…
மாருதி சுசூகி கார்கள் பிப்ரவரி 1 முதல் விலை உயர்வு
புதுடில்லி: உள்ளீட்டு பொருட்கள் மற்றும் இயக்கச் செலவுகள் அதிகரிப்பால், மாருதி சுசூகி நிறுவனம் தனது பல்வேறு…
1692 கோடி செலுத்தி திருச்சி-மதுரை சாலையை பராமரிக்கும் உரிமையை பெறும் அதானி நிறுவனம்
திருச்சிக்கும் மதுரைக்கும் இடையிலான 124 கி.மீ நீளமுள்ள 4 வழிச்சாலையை பராமரிக்கவும் வசூலிக்கவும் உரிமை பெறுவதற்காக…
அரசு பள்ளிகளுக்கு உதவி செய்வதை கேவலப்படுத்துவதா? தனியார் பள்ளிகள் சங்கம் வருத்தம்
சென்னை: கடந்த 2 நாட்களுக்கு முன்பு சென்னையில் தனியார் பள்ளிகள் திறப்பு விழாவில் அரசு பள்ளிகளுக்கு…
அரசுப்பள்ளிகளை தனியாருக்கு தத்து கொடுப்பதா? மா.கம்யூ., கடும் கண்டனம்
சென்னை: அரசுப்பள்ளிகளை தனியாருக்கு தத்து கொடுப்பதா?… தமிழகத்தில் 500 அரசுப்பள்ளிகள் தனியாருக்கு தத்துக்கொடுக்கும் முயற்சிக்கு மார்க்சிஸ்ட்…
பணத்துக்காக தனியார் நிலங்களில் கொட்டப்படும் கேரள கழிவுகள்..!!
தென்காசி: கேரள எல்லையான தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் கேரளாவில் இருந்து மருத்துவக் கழிவுகள், இறைச்சிக்…
ஒப்பந்த அடிப்படையில் தனியார் பேருந்துகளை இயக்கும் திட்டத்தை கைவிட வலியுறுத்தல்..!!
மதுரை: தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக ஓய்வுபெற்ற பணியாளர்கள் கூட்டமைப்பு மற்றும் பணியாளர்கள் கூட்டமைப்பு ஆகியவை…
அதிக இழப்பை சந்திக்கும் மின் வாரியங்களில் முதலிடம் தமிழகம்: அன்புமணி
சென்னை: நாடு மின்சார வாரியம் லாபகரமாக உள்ளது. தனியார் நிறுவனங்களிடமிருந்து அதிக விலைக்கு மின்சாரம் கொள்வனவு…