June 16, 2024

Swami

வீடு கட்ட தோண்டப்பட்ட குழியில் சுவாமி சிலைகள் கண்டெடுப்பு

பாபநாசம்: பாபநாசம் அருகே வீடு கட்ட தோண்டப்பட்ட அஸ்திவார குழியில் சுவாமி சிலைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து தொல்லியல் துறையினர் ஆய்வு செய்தால் மட்டுமே சிலைகள் குறித்த முழு...

திருவிடைமருதூர் கோயிலில் தெப்பத்திருவிழா

தஞ்சாவூர்: திருவிடைமருதூர் கோயிலில் தெப்பத்திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் பிரம்மஹத்தி தோஷம் போக்கும் தளமாக போற்றப்படும் பிரகத்சுந்தர குஜாம்பிகை சமேத மகாலிங்க சுவாமி கோயில்...

திருக்கானூர் சிவன் கோயிலில் திருக்கல்யாணம்

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் திருக்கானூர் சிவன் கோயிலில் திருக்கல்யாணம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள திருக்கானூர் சௌந்தர்ய நாயகி உடனுறை...

வைகாசி விசாகத் திருவிழாவை முன்னிட்டு திருச்செந்தூரில் லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம்

தூத்துக்குடி: வைகாசி விசாகத் திருவிழாவையொட்டி, திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இன்று (மே 22) அதிகாலை முதல் லட்சக்கணக்கான பக்தர்கள் கடலில் புனித நீராடி சுவாமி தரிசனம்...

திருப்பதி கோயிலில் பக்தர்கள் 18 மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம்

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்கள் சுமார் 2 கி.மீ. தூரம் நீண்ட வரிசையில், 18 மணிநேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். திருப்பதி ஏழுமலையான் கோயிலில்...

திருப்பதி கோயிலில் சசிகலா சுவாமி தரிசனம்

திருமலை : ஏழுமலையான் கோயிலில் சசிகலா நேற்று காலை சுவாமி தரிசனம் செய்தார்.திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்வதற்காக சசிகலா நேற்று முன்தினம் திருமலைக்கு வந்தார்....

சசிகலா திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம்

திருமலை: திருப்பதியில் உள்ள ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்வதற்காக சசிகலா நேற்று திருமலை வந்தார். அங்குள்ள ரஞ்சனா விருந்தினர் மாளிகையில் தங்கிய அவர், 4 மாடவீதியில்...

அப்பா பைத்தியம் சுவாமியிடம் உத்தரவு கேட்ட முதல்வர் ரங்கசாமி

புதுச்சேரி: புதுச்சேரியில் 5வது அமைச்சர் பதவியை எப்போது நிரப்புவது, யாருக்கு அமைச்சர் பதவி கொடுப்பது என்று சேலம் அப்பா பைத்தியம் சுவாமியிடம் முதல்வர் ரங்கசாமி நேற்று உத்தரவு...

திருச்செந்தூரில் சுவாமி வீதியுலா

திருச்செந்தூர்: சுவாமி வீதியுலா... முருகப்பெருமானின் இரண்டாவது படை வீடான திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மாசி திருவிழா 14ஆம் தேதி புதன்கிழமை கொடியேற்றத்துடன் கோலாகலமாகத் தொடங்கியது. திருவிழாவின்...

திருப்பதியில் சுவாமி தரிசனம் செய்த நடிகை நந்திதா ஸ்வேதா

சினிமா: ’அட்டக்கத்தி’, ‘எதிர்நீச்சல்’, ‘இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ போன்ற படங்களில் நடித்தவர் நடிகை நந்திதா ஸ்வேதா. குறிப்பாக, ‘இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ படத்தில் இவரது குமுதா கதாபாத்திரம்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]