கேஜ்ரிவாலை தீவிரவாதியைப் போல் நடத்துகின்றனர்: பகவந்த் மான் குற்றச்சாட்டு
புதுடெல்லி: ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், பஞ்சாப் முதல்வருமான பகவந்த் மான் நேற்று திகார் சிறையில் அரவிந்த் கெஜ்ரிவாலை சந்தித்தார். பின்னர் அவர் கூறினார்:...
புதுடெல்லி: ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், பஞ்சாப் முதல்வருமான பகவந்த் மான் நேற்று திகார் சிறையில் அரவிந்த் கெஜ்ரிவாலை சந்தித்தார். பின்னர் அவர் கூறினார்:...
புதுடெல்லி: ‘‘சிறையில் உள்ள கொடூர குற்றவாளிகளுக்கு கிடைக்கும் வசதிகளை கூட டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு வழங்காமல் இருப்பது வேதனை அளிக்கிறது. அவர் என்ன தவறு செய்தார்?...
சிட்னி: ஆஸ்திரேலியாவின் சிட்னியில் தீவிரவாத தாக்குதல் நடத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. முதற்கட்ட தகவல்களின்படி, சிட்னியின் போண்டி கடற்கரைக்கு அருகில் உள்ள ஷாப்பிங் சென்டரில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது....
மாஸ்கோ: மாஸ்கோவில் அப்பாவி மக்கள் மீது நடத்தப்பட்ட கொடூர தாக்குதலை இந்திய தேசிய காங்கிரஸ் வன்மையாக கண்டிக்கிறது. இந்த துயரமான நேரத்தில் பாதிக்கப்பட்டவர்களுடனும் ரஷ்ய கூட்டமைப்புடனும் காங்கிரஸ்...
இந்தியா: இந்தியாவுக்கு எதிரான பல்வேறு பயங்கரவாத தாக்குதல்களுக்கு மூளையாக செயல்பட்ட, லஷ்கர்-இ-தொய்பா இயக்கத்தைச் சேர்ந்த முகமது காசிம் குஜ்ஜாரை பயங்கரவாதியாக இந்திய அரசு இன்று அதிகாரபூர்வமாக அறிவித்தது....
கொல்கத்தா: தலைப்பாகை அணிந்துள்ள ஒவ்வொருவரையும் காலிஸ்தான் பிரிவினைவாதிகள் என பாஜக கருதுவதாக மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி குற்றச்சாட்டினார். மேற்குவங்கத்தில் சதீஸ் காளி என்ற இடத்தில் பெண்கள்...
பராக்: அமெரிக்காவில் காலிஸ்தான் தீவிரவாதி பன்னூனை கொலை செய்வதற்கு இந்திய அதிகாரியுடன் இணைந்து முயன்றதாகவும், இதற்காக ஒருவரை வாடகைக்கு நியமித்ததாகவும் இந்தியரான நிதில் குப்தா மீது குற்றம்சாட்டப்பட்டது....
இஸ்லாமாபாத்: செங்கடல் பகுதியில் இஸ்ரேல் ராணுவம் மற்றும் ஹமாஸ் இடையே போர் பதற்றத்தை ஏற்படுத்தி வருகிறது. இஸ்ரேலுக்கு வரும் கப்பல்கள் மற்றும் இஸ்ரேலுக்கு ஆதரவான நாடுகளின் சரக்கு...
புதுடெல்லி: கனடாவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் தடை செய்யப்பட்ட சர்வதேச பாபர் கல்சா அமைப்பை சேர்ந்த லாண்டாவை தீவிரவாதியாக ஒன்றிய அரசு அறிவித்தது. பஞ்சாபில் தரண் தரண்...
பாகிஸ்தான்: மும்பையில் கடந்த 2008ம் ஆண்டு நவம்பர் 26ம் தேதி பல்வேறு இடங்களில் தீவிரவாதிகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதல்களில் 250க்கும் மேற்பட்டவர்கள் பலியாகினர். ஏராளமானோர் காயமடைந்தனர். பாகிஸ்தானில்...