சென்னை: 'ரெட்ட தல' படத்தின் டார்க் தீம் பாடல் 'போர் களத்துல…' வெளியாகி உள்ளது. இது ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது. சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த…
சென்னை: சோம்பேறித்தனத்தாலோ, வேலைப்பளுவாலோ உடற்பயிற்சியை தவிர்த்துவந்தால் அது பல்வேறு உடல்நல பிரச்சினைகளுக்கு அடித்தளம் அமைத்து கொடுத்துவிடும். தினமும் குறைந்தபட்சம் 30 நிமிடங்களாவது உடற்பயிற்சி செய்வதற்கு நேரம் ஒதுக்குவது…
சென்னை: வசம்பு பிறந்த குழந்தை முதல் முதியவர்கள் வரை அனைவரும் பயன்படுத்தலாம். வசம்பு எப்பேர்பட்ட கொடிய விஷத் தன்மையையும் போக்கக்கூடியது. அதனால் கட்டாயம் வீட்டில் வசம்பு வைத்திருக்க…
பிரண்டையில் பல்வேறு மருத்துவ குணங்கள் உள்ளது. ஆயுர்வேத மருத்துவத்தில் முடக்குவாத நோய்களுக்கு பிரண்டைச்சாறு முக்கியப் பங்காற்றுகிறது. மாதவிடாய் நின்றதும் பெண்கள் எலும்புகள் அரித்து துளைகளாக மாறி எலும்பு…
மலேசியா: மலேசியாவில் நடந்த கார் ோட்டியில் ோது கார் பழுதாகி நின்றது தொடர்பாக நடிகர் அஜித்திடம் கேட்கப்பட்டதற்கு, கவலைப்பட ஒன்றுமில்லை. பந்தயம் என்றால் அதுதான். ஆம், அது…
கொல்கத்தா: சில நிமிடங்களே இருந்து விட்டு புறப்பட்டதால் பிரபல கால்பந்து வீரர் லயோனல் மெஸ்ஸி இருந்ததால் ரசிகர்கள் தகராறில் இறங்கினர். இதனால் காவல்துறையினர் தடியடி நடத்தினர். அர்ஜென்டினா…
அனைவரும் வாய்வு தொல்லையால் அவதிப்படுகிறோம். இதற்கான தீர்வுதான் இந்த கற்பூரவல்லி மூலிகை சூப். இதை எப்படி செய்வது என்று பார்ப்போம். தேவையானவை: கற்பூரவல்லி இலை - 10ஓமம்…
தெலுங்கானா: தெலுங்கானாவில் மெஸ்ஸி கால்பந்து போட்டிக்கு ரூ.100 கோடி செலவு செய்யப்பட்டுள்ளதற்கு பா.ஜ.க.வினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அர்ஜெண்டினா கால்பந்து வீரர் மெஸ்ஸி கலந்து கொள்ளும் கால்பந்து போட்டி…
சென்னை: மூட்டு வலி, காய்ச்சல், சளி மற்றும் இருமலை முறியடிக்கும் மருத்துவக்குணங்கள் பவளமல்லியிடம் நிறைந்து உள்ளது. பவழமல்லி அல்லது பவளமல்லி அல்லது பாரிஜாதம் என்னும் இந்த சிறு…
சென்னை: தைப்பட்டத்தை தவறவிடாமல் நெல்லுக்கு பின் உளுந்து விதைப்பது உத்தமம் என்று விவசாயிகளுக்கு வேளாண் துறை உன்னதமான ஆலோசனையை வழங்கி உள்ளது. காவிரி பாசனப் பகுதியில் சம்பா…
பஞ்சாப்: எனக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று பஞ்சாப் முதல்வரிடம் சித்து மனைவி வலியுறுத்தியுள்ளது அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. முன்னாள் கிரிக்கெட் வீரர் நவ்ஜோத்…
அந்தமான்: சாவர்க்கருக்கு உரிய அங்கீகாரம் ஒருபோதும் கிடைக்கவில்லை என்று மத்திய அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார். சாவர்க்கரின் புகழ்பெற்ற கவிதையான 'சாகரா ப்ராண்' எழுதப்பட்டு 116வது ஆண்டு…
Sign in to your account