சென்னை: மே 4-ம் தேதி நாடு முழுவதும் இளங்கலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு நடத்தப்பட்டது. அன்று, ஆவடி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் பலத்த மழை பெய்ததால், மின்சாரம் தடைப்பட்டது. இதன் விளைவாக, ஆவடி கேந்திரிய வித்யாலயா பள்ளியில் நீட்…
தனியார் நிறுவனங்களில் வேலை செய்யும் ஊழியர்களுக்கு ஓய்வுக்கால பாதுகாப்பு மிகவும் அவசியமானது. இதனை உறுதி செய்யும் வகையில் அரசு ஒப்புதலுடன் செயல்படும் இரண்டு முக்கிய திட்டங்கள் தான்…
புது டெல்லி: சர்வதேச விமானப் போக்குவரத்து சங்கத்தின் 81-வது ஆண்டு பொதுக் கூட்டம் மற்றும் உலக விமானப் போக்குவரத்து உச்சி மாநாடு நேற்று முன்தினம் டெல்லியில் நடைபெற்றது.…
மண் மணக்கும் மதுரையை உலகில் பிரசித்திபெற செய்தது மல்லிகை பூவின் வாசனையே என்றால் அது மிகையல்ல. மதுரை மற்றும் அதன் சுற்றியிலுள்ள திருப்பரங்குன்றம், உசிலம்பட்டி, திருமங்கலம் போன்ற…
கிரெடிட் கார்டுகள் இன்று நம் வாழ்க்கையின் முக்கிய பொருளாதார கருவிகளில் ஒன்றாக மாறியுள்ளது. பண பரிமாற்றத்தில் வழங்கும் சௌகரியம் மட்டுமல்லாமல், தள்ளுபடிகள், கேஷ்பேக், விமான நிலைய லவுஞ்ச்…
சென்னை: பிரபல பொதுத்துறை வங்கியான இந்தியன் வங்கி வெளிநாட்டு இந்தியர்களுக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட புதிய சேமிப்புக் கணக்குகளை அறிமுகப்படுத்தியுள்ளது. NRE கணக்குகள் என்று அழைக்கப்படும் இவை வெளிநாட்டு…
மும்பை: டயர் உற்பத்தியாளர் MRF இந்தியாவின் மிகவும் மதிப்புமிக்க பங்கு என்ற பட்டத்தை மீண்டும் பெற்றுள்ளது. அக்டோபர் 29, 2024 அன்று நடைபெற்ற வர்த்தக அமர்வில் எல்சிட்…
குண்டூர்: குண்டூர் மாவட்டம் தெனாலியில் ஆந்திர முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டிக்கு கடும் எதிர்ப்பு. 'ஜகன் திரும்பிச் செல்லுங்கள்' என்று கூறி கருப்புக் கொடிகள் காட்டப்பட்டு, 'ஜகன்…
சென்னையில் இன்று (ஜூன் 4, 2025) தங்கம் மற்றும் வெள்ளி விலையில் சிறிய அளவிலான உயர்வு பதிவாகியுள்ளது. கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலை அதிகரித்திருந்த நிலையில்,…
இஸ்லாமாபாத்: இந்தியா நடத்திய தாக்குதலால் தளர்ந்து நிற்கும் பாகிஸ்தான், தற்போது சீனாவை நம்ப முடியாது என முடிவுக்கு வந்துள்ளது. சீனாவின் பாதுகாப்பு தொழில்நுட்பங்களில் ஏற்பட்ட தோல்விகள் காரணமாக,…
Sign in to your account