June 21, 2024

குற்றச்சாட்டு

அரசியலில் ஏற்பட்டுள்ள நெருக்கடியை சமாளிக்க முடியாமல் தி.மு.க. அரசு மீது குற்றச்சாட்டும் எடப்பாடி: ஆர்.எஸ்.பாரதி

சென்னை: அரசியலில் ஏற்பட்டுள்ள நெருக்கடியை சமாளிக்க முடியாமல் தி.மு.க. அரசு மீது எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டுகிறார் என்று ஆர்.எஸ்.பாரதி கூறியுள்ளார். அனைத்துக் கட்சிகளின் தி.மு.க. அரசின்...

தோல்வி பயத்தில் அண்ணாமலை உண்மைக்கு புறம்பாக பேசுகிறார் – அமைச்சர் கீதாஜீவன் குற்றச்சாட்டு

தூத்துக்குடி: அனைத்து அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் காலை உணவு திட்டம் விரிவுபடுத்தப்படும் என தமிழக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் அங்கன்வாடி மையங்களுக்கு சொந்த கட்டடம்...

ஆபாச வீடியோ வெளியீடு… எதிரிகளின் சூழ்ச்சி என்று உபேந்திர சிங் ராவத் குற்றச்சாட்டு

லக்னோ: உத்திரபிரதேசத்தில் மீண்டும் களமிறக்கப்பட்டுள்ள பாஜக எம்.பி. உபேந்திர சிங் ராவத் இருப்பது போன்ற ஆபாச காணொலி இணையத்தில் பரவியதையடுத்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்....

விவசாயி விரோதப் போக்கை மறைக்கத்தான் சுவாமிநாதனுக்கு பாரத ரத்னா… சரத் பவார் குற்றச்சாட்டு

மும்பை: விவசாயிகள் விரோத போக்கை மறைக்கத்தான் ஒன்றிய அரசு மறைந்த பிரபல வேளாண் விஞ்ஞானி டாக்டர் எம்.எஸ்.சுவாமிநாதனுக்கு பாரத ரத்னா விருதை வழங்கியதாக தேசியவாத காங்கிரஸ் கட்சி-சரத்சந்திர...

அம்பேத்கரின் அரசியலமைப்பை மாற்ற பா.ஜ.க. முயற்சி: சித்தராமையா குற்றச்சாட்டு

பெங்களூரு: கர்நாடக அரசு சார்பில் பெங்களூரு அரண்மனை மைதானத்தில் அரசியல் சாசனச் சட்டம் மற்றும் தேசிய ஒருமைப்பாடு என்ற தலைப்பில் 2 நாள் மாநாடு நடைபெறுகிறது. கர்நாடக...

ஓரிரு நாளில் கெஜ்ரிவாலை கைது செய்ய அரசு சதி திட்டம்… ஆம் ஆத்மி குற்றச்சாட்டு

புதுடெல்லி: டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த ஆம் ஆத்மியை சேர்ந்த அமைச்சரான கோபால் ராய் கூறுகையில், ‘‘ முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு சிபிஐ மூலமாக நோட்டீஸ் அனுப்புவதற்கு ஒன்றிய...

மோடி வசூல் ராஜா போல நன்கொடை வியாபாரம் செய்து வருகிறார்… ராகுல் குற்றச்சாட்டு

இந்தியா: பிரதமர் மோடி ‘வசூல் ராஜா’ போல், ED, IT, CBI, போன்றவற்றை தவறாக பயன்படுத்தி, ‘நன்கொடை வியாபாரம்’ செய்து வருகிறார் என காங்கிரஸ் எம்.பி. ராகுல்...

ஹைதி அதிபர் கொலை சம்பவத்தில் மனைவி பெயரும் குற்றப்பத்திரிகையில் சேர்ப்பு

கரீபியன்: ஹைதி நாட்டு அதிபர் கொலை சம்பவத்தில் அவரது மனைவி பெயரும் குற்றப்பத்திரிகையில் சேரக்கப்பட்டுள்ளது. கரீபியன் கடற்பகுதியில் உள்ள தீவு நாடு, ஹைதி. இதன் தலைநகரம் போர்ட்-ஆ-ப்ரின்ஸ்....

சட்டவிரோதமாக ரூ.65 கோடியை எடுத்துள்ளது வருமான வரித்துறை

புதுடில்லி: சட்டவிரோதம்... வருமான வரித்துறை சட்டவிரோதமாக தங்கள் கணக்கில் இருந்து ரூ.65 கோடியை எடுத்துள்ளதாக காங்கிரஸ் புகார் அளித்துள்ளது. மேலும் மக்களவை தேர்தல் நேரத்தில் இத்தகைய நடவடிக்கை...

காணாமல் போன தனது சொகுசு காரை தானே கண்டுபிடித்த பெண்

லண்டன்: லண்டனைச் சேர்ந்த அலெக்சாண்ட்ரா என்பவர், திருடுபோன தனது லெக்சஸ் சொகுசு காரை ஜி.பி.எஸ். டிராக்கர் மூலம் தானே கண்டுபிடித்து மீட்டுள்ளார். ஜி.பி.எஸ். மூலம் காரின் இருப்பிடத்தை...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]