June 21, 2024

குற்றச்சாட்டு

தி.மு.க. அரசு அனைத்து துறைகளிலும் தோல்வியடைந்த அரசு: பழனிசாமி குற்றச்சாட்டு

சென்னை: அ.தி.மு.க. நிறுவனரும், முன்னாள் முதல்வருமான எம்ஜிஆரின் 107-வது பிறந்தநாள் விழா சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் நேற்று நடைபெற்றது. மாவட்ட செயலாளர் ஆர்.எஸ்.ராஜேஷ் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில்...

வலுக்கட்டாயமாக கையெழுத்து, போலீசார் சித்ரவதை: மக்களவையில் புகை குண்டுகள் வீசி கைதானவர்கள் குற்றச்சாட்டு

புதுடில்லி: தங்களிடம் வலுக்கட்டாயமாக 70 வெற்று பேப்பரில் கையெழுத்து வாங்கியதாகவும், எதிர்க்கட்சிகளுடன் தொடர்புள்ளதாக ஒத்துக்கொள்ளும்படி போலீசார் சித்ரவதை செய்தனர் என்று மக்களவையில் புகை குண்டுகளை வீசி கைதானவர்கள்...

விவசாயிகளின் பயிர்களுக்கு உரிய விலை நிர்ணயம் செய்வதே காங்கிரசின் நோக்கம்: ராகுல் காந்தி

பாட்னா: இந்தியா ஒருமைப்பாடு நீதி நடைபயணம் மேற்கொண்டுள்ள ராகுல் காந்தி, பீகாரில் நூற்றுக்கணக்கான விவசாயிகளை சந்தித்து கலந்துரையாடினார். இதுகுறித்து அவர் தரப்பில், 'கடந்த 2014-ம் ஆண்டை விட...

தமிழகத்தில் தரமான கல்வி கிடைக்கவில்லை: பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை குற்றச்சாட்டு

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் நேற்று `என் மண், என் மக்கள்' யாத்திரையை மேற்கொண்ட அண்ணாமலை, பொதுமக்களிடம் பேசியதாவது:- தமிழகத்தில் இளைஞர்களுக்கு படிப்புக்கு ஏற்ற வேலை கிடைப்பதில்லை. அதேபோல வேலைக்கு...

உக்ரைன் ராணுவத்திற்கு ஆயுதங்கள் கொள்முதல் செய்ததில் ரூ.330 கோடி ஊழல்

உக்ரைன்: 330 கோடி ரூபாய் ஊழல்... உக்ரைன் ராணுவத்துக்கு ஆயுதங்களை கொள்முதல் செய்ததில் சுமார் 330 கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளதாக வெளியான தகவலை அடுத்து, பல...

மத்திய அரசு வழங்க முன்வரும் பள்ளிகளை வேண்டாம் என்று தமிழக அரசு ஒதுக்குகிறது… அண்ணாமலை குற்றச்சாட்டு

கள்ளக்குறிச்சி: மத்திய அரசு வழங்க முன்வரும் பள்ளிகளை வேண்டாம் என்று தமிழக அரசு தெரிவிப்பதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டினார். தமிழக அரசுப் பள்ளிகளில் 11...

யாத்திரையில் வருவது ராகுல் காந்தியின் டூப்… அசாம் முதல்வர் குற்றச்சாட்டு

கவுகாத்தி: நீதி யாத்திரையின் போது ராகுல் காந்தியை போன்ற உருவ ஒற்றுமை கொண்ட டூப்பை காங்கிரஸ் பயன்படுத்தியுள்ளது என அசாம் முதல்வர் கூறினார். காங்கிரஸ் முன்னாள் தலைவர்...

நாடு முழுவதும் வெறுப்பு, வன்முறை பரப்பப்படுகிறது… ராகுல் காந்தி கடும் குற்றச்சாட்டு

சிலிகுரி: அசாம் மாநிலத்தில் இந்திய ஒற்றுமை நீதி யாத்திரை முடிந்து கடந்த 25ம் தேதி மேற்கு வங்கத்திற்கு முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வந்தார்.இரண்டு நாள்...

தங்கள் குடிமக்கள் இரண்டு பேரை இந்தியா கொன்றதாக பாகிஸ்தான் குற்றச்சாட்டு

பாகிஸ்தான்: கனடாவில் சீக்கிய பிரிவினைவாதி கொலையில் இந்தியாவுக்கு தொடர்பு இருப்பதாக கனடா குற்றம் சாட்டிய சில மாதங்களுக்குப் பிறகு தற்போது அதே வகையிலான இன்னொரு குற்றச்சாட்டை பாகிஸ்தான்...

ஓஎம்ஆர் பகுதிகளில் மெட்ரோ ரயில் திட்டப்பணிகளை ஒப்பந்ததாரரால் தாமதம்

சென்னை: சென்னையில் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண மெட்ரோ ரயில் சேவை திட்டம் கொண்டு வரப்பட்டது. தற்போது விம்கோ நகர் - விமான நிலையம் மற்றும் சென்ட்ரல்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]