April 28, 2024

முடிவு

விரைவில் முடிவுக்கு வரும் சன் டிவி சீரியல்?

டிவி சேனல்கள் தற்போது போட்டிபோட்டுக்கொண்டு புதுப்புது சீரியல்களாக ஒளிபரப்ப தொடங்கி இருக்கின்றன. அதற்காக தற்போது ஓடிக்கொண்டிருக்கும் சீரியல்கள் பலவும் முடிக்கப்படுவது ரசிகர்களுக்கு அதிர்ச்சி ஏற்படுத்தி வருகிறது. இந்த...

விரைவில் முடிவுக்கு வருகிறது ஜீ தமிழின் முக்கிய சீரியல்!!

தமிழ் சின்னத்திரையில் சீரியல்களை ஒளிபரப்பும் டாப் தொடர்கள் என்றால் சன் மற்றும் விஜய் டிவி தான். இந்த இரண்டு தொலைக்காட்சிகளை தாண்டி மக்களால் அதிகம் கொண்டாடப்படும் டிவி...

பொறியியல் படிப்புகளுக்கான ஜேஇஇ 2-ம் கட்ட முதன்மை தேர்வு முடிவு வெளியீடு

சென்னை: பொறியியல் படிப்புகளுக்கான ஜேஇஇ 2-ம் கட்ட முதன்மை தேர்வு முடிவுகளை என்டிஏ வெளியிட்டுள்ளது. ஐஐடி, என்ஐடி போன்ற மத்திய உயர்கல்வி நிறுவனங்களில் இளங்கலைப் படிப்புகளில் சேர,...

மண்டியாவில் போட்டியிடுவது குறித்து ஏப்.3ல் சுமலதா முடிவு

பெங்களூரு: 2019ம் ஆண்டு கர்நாடகா மாநிலம் மண்டியா தொகுதியில் நடந்த தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்ட சுமலதாவிற்கு பாஜ ஆதரவளித்தது. பாஜவிடம் இம்முறையும் சுமலதா ஆதரவு கேட்டார். ஆனால்...

பீரிமியம் சந்தாவை பயனர்களுக்கு இலவசமாக வழங்க எலான் மஸ்க் முடிவு

உலகம்: பிரபல சமூக வலைத்தளமான ட்விட்டரை எலான் மஸ்க் வாங்கியதில் இருந்து பல்வேறு அதிரடி மாற்றங்களை செய்து வருகிறார். ஏற்கனவே இருந்த லோகோவை முதலில் மாற்றிய எலோன்...

கெஜ்ரிவால், கே.கவிதாவை ஒரே இடத்தில் வைத்து விசாரிக்க ஈடி முடிவு

புதுடெல்லி: அமலாக்கத்துறை கஸ்டடியில் உள்ள கெஜ்ரிவால், கே.கவிதா ஆகிய இருவரையும், ஒரே இடத்தில் வைத்து விசாரிக்க அமலாக்கத்துறை முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. டெல்லி அரசின் மதுக்...

குடியுரிமை திருத்த சட்ட மசோதாவுக்கு எதிரான வழக்குகளை திரும்ப பெற கேரளா முடிவு

திருவனந்தபுரம்: குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டங்களின் போது பதிவு செய்யப்பட்ட கூடுதல் வழக்குகளை திரும்பப் பெற கேரள அரசு முடிவு செய்துள்ளது. குடியுரிமை திருத்த மசோதா...

பாமக ஆலோசனை கூட்டம்

விழுப்புரம்: ஆலோசனைக்கூட்டம்... விழுப்புரம் மாவட்டம் தைலாபுரம் தோட்டத்தில் நடைபெறவிருந்த பாமக மாநில பொறுப்பாளர்கள், மாவட்ட செயலாளர்களுக்கான ஆலோசனை கூட்டம் தேதி அறிவிக்கப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றத் தேர்தலில் எந்த...

மீனவர்களின் 15 நாட்கள் போராட்டம் வாபஸ்

வேதாரண்யம்: போராட்டம் வாபஸ்... வேதாரண்யத்தில் ஆட்சியர் மற்றும் மீன்வளத்துறை அதிகாரிகள் உறுதி அளித்ததைத் தொடர்ந்து 15 நாட்களாக நடைபெற்ற போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. தடை செய்யப்பட்ட இழுவை...

இன்று ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட விவசாயிகள் முடிவு

சண்டிகர்: வேளாண் விளைபொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்று வரும் போராட்டத்தை தீவிரப்படுத்தும் விதமாக இன்று விவசாயிகள் ரயில் மறியலில் ஈடுபட உள்ளனர்....

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]