சஞ்சய் ராவத்தை அமலாக்கத்துறையினர் நள்ளிரவில் கைது
மும்பை: சிவசேனாவின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத்தை அமலாக்கத்துறையினர் நள்ளிரவில் கைது செய்தனர். நில மோசடி வழக்கில் இந்த கைது சம்பவம் நடந்துள்ளது. சிவசேனா மூத்த தலைவர்...
மும்பை: சிவசேனாவின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத்தை அமலாக்கத்துறையினர் நள்ளிரவில் கைது செய்தனர். நில மோசடி வழக்கில் இந்த கைது சம்பவம் நடந்துள்ளது. சிவசேனா மூத்த தலைவர்...
இலங்கை: எரிபொருள் கொடுப்பனவு உயர்வு... நாடாளுமன்ற உறுப்பினர்களின் எரிபொருள் கொடுப்பனவு சுமார் இரண்டு இலட்சம் ரூபாவாக அதிகரிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதன்படி தூர பிரதேசங்களிலுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு...
புதுடெல்லி: இன்று ஏலம்... இந்தியாவில் 5ஜி அலைக்கற்றை ஏலம் இன்று தொடங்குகிறது. இந்தியாவில் முற்றிலும் உள்நாட்டில் '5ஜி' என்று அழைக்கப்படுகிற 5-ம் தலைமுறை தொலைதொடர்புச் சேவை உருவாக்கப்பட்டுள்ளது....
சென்னை: தமிழ் கட்டாய தாள்... ஆசிரியர் தேர்வு வாரியமான டி.ஆர்.பி., நடத்தும் அனைத்து தேர்வுகளிலும், தமிழ் கட்டாய தாள் கொண்டு வர பள்ளிக்கல்வி துறை முடிவு செய்துள்ளது....
புதுடில்லி: தமிழக அரசு பதிலுக்காக காத்திருக்கிறோம்... நீட் விலக்கு மசோதா விவகாரத்தில் தமிழக அரசின் பதிலுக்காக காத்திருக்கிறோம் என மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ரா தகவல் தெரிவித்துள்ளார்....
சென்னை : நில உச்சவரம்பு திட்டத்தில், உபரியாக வரையறுக்கப்பட்ட நிலங்களை வரன்முறை செய்வதில், அரசு மவுனமாக இருப்பதால், விண்ணப்பதாரர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். தமிழகத்தில், 1978ல் நகர்ப்புற நில...
ஐரோப்பா: புதிய கட்டுப்பாடு விதிப்பு... ஐரோப்பிய யூனியன் நாடுகளில் கார்களுக்கு புதிய கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. சமீப காலங்களில் வாகன விபத்துகள் அதிகரித்து வருவதை அடுத்து கார்களது வேகத்தை...
அமீரகம்: அமீரகம் ஏற்கிறதா?... காபூல் விமான நிலையத்தின் செயல்பாடுகளை ஐக்கிய அரபு அமீரகம் ஏற்று நடத்தத் தாலிபான்களுடன் உடன்பாடு செய்ய உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. நாற்புறமும் நில...
இங்கிலாந்து. திட்டம் போட்டுள்ளார்... போரிஸ் ஜான்சன்(Boris Johnson) அதிகாரப்பூர்வ இல்லத்தில் இருந்து வெளியேறுவதற்கு முன்பு, ஆடம்பரமாக தனது திருமண விழாவை நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வியாழன்...
லக்னோ: 108 அடி உயர அனுமன் சிலை... குஜராத்தை போல் லக்னோவிலும் 108 அடி உயர அனுமன் சிலை புதிதாக நிறுவப்பட உள்ளது. அங்குள்ள கோமதி நதிக்கரையில்...