மருதமலையில் 184 அடி உயர முருகன் சிலை அமைக்கும் விவகாரத்தில் அரசு பதிலளிக்க உத்தரவு
சென்னை: கோவை மருதமலையில் 184 அடி உயர முருகன் சிலை அமைக்கப்படும் என்று தமிழக அரசு…
இயக்குனர் பிரபு சாலமனின் கும்கி-2 மோஷன் போஸ்டரை வெளியிட்ட படக்குழு
சென்னை: இயக்குனர் பிரபு சாலமனின் கும்கி 2 படம் தயாராகிறது. இதற்கான மோஷன் போஸ்டரை படக்குழு…
பஹல்காம் தாக்குதலில் தொடர்புடைய 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
ஜம்மு காஷ்மீர்: பஹல்காம் தாக்குதலில் தொடர்புடையதாக கருதப்படும் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி…
கோத்தகிரி காம்பாய் கடை பகுதியில் இரவு நேரத்தில் உலா வரும் கரடி
நீலகிரி: கோத்தகிரி காம்பாய் கடை பகுதியில் இரவு நேரத்தில் கரடி சுற்றி வருவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.…
வால்பாறையில் காட்டு யானை தாக்கி மூதாட்டி பலி
கோவை: வால்பாறை அருகே யானை தாக்கி மூதாட்டி பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கோவை…
இயற்கை எழிலுக்கு பிரசித்தி பெற்று கபினி பிரதேசம்!!
கர்நாடக மாநிலத்தில் பெங்களூர் நகரத்திலிருந்து 208 கி.மீ தூரத்தில் அமைந்துள்ள இந்த கபினி பிரதேசம் கபினி…
மூலவைகையாறு வறண்டு கிடப்பதால் குடிநீரை தேடி அலையும் வனவிலங்குகள்..!!
வருசநாடு : கடமலை - மயிலை ஒன்றியத்தில் மூலவைகை ஆறு வறண்டு வருவதால், குடிநீர் தேடி…
விலங்குகளின் தாகம் தீர்க்க வனத்துறை முயற்சி..!!!
கோடை வெயிலால் திருக்கழுக்குன்றம், திருப்போரூர் வனப்பகுதியில் உள்ள நீர்நிலைகள் வறண்டு கிடப்பதால், வன விலங்குகளின் குடிநீர்…
தளி: குட்டையில் தவறி விழுந்த காட்டு யானையை வனத்துறையினர் போராடி மீட்டுள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை வனச்சரகத்திற்கு உட்பட்ட அய்யூர் வனப்பகுதியில் காட்டு யானைகள் அதிக அளவில் வாழ்கின்றன.…
திருப்பதியில் பாபவிநாசம் அணையில் பக்தர்கள் படகு சவாரி செய்ய நடவடிக்கை..!!
திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும், உலகின் பல்வேறு நாடுகளில் இருந்தும்…