ஹரியானாவில் காங்கிரஸ் பெண் தொண்டர் கொலை வழக்கில் ஒருவர் கைது
ஹரியானாவின் ரோஹ்தக் மாவட்டத்தில் பேருந்து நிலையம் அருகே ஒரு சூட்கேஸில் ஒரு இளம் பெண்ணின் உடல்…
பஞ்சாபில் போதைப்பொருள் கடத்தல்காரர்களின் வீடுகளை இடித்த ஆம் ஆத்மி அரசு
சண்டிகரில், பஞ்சாப மாநில அரசு போதைப்பொருள் கடத்தல்காரர்கள் வசம் இருந்த வீடுகளை புல்டோசர் கொண்டு இடித்தது.…
மாருதி சுசூகியின் புதிய ஆலையில் உற்பத்தி தொடக்கம்
புதுடெல்லி: ஹரியானாவின் கார்கோடாவில் உள்ள தனது புதிய ஆலையில் உற்பத்தி தொடங்கியுள்ளதாக மாருதி சுசுகி அறிவித்துள்ளது.…
முதுநிலை மருத்துவப் படிப்புகளில் வசிப்பிட அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்க கூடாது : உச்சநீதிமன்றம் தீர்ப்பு
முதுநிலை மருத்துவப் படிப்புகளில் வசிப்பிட அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்குவது அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது என்று உச்சநீதிமன்றம்…
டில்லியில் பனி மூட்டம் காரணமாக 41 ரயில்கள் தாமதம்
தலைநகர் டெல்லி, பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான், உத்தரபிரதேசம் மற்றும் மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் இன்று…
ஹரியானா செமஸ்டர் தேர்வில் மோசடி: ஒரு பாடத்தில் தேர்ச்சி பெற ரூ.5 லட்சம்
ஹரியானாவின் ரோஹ்தக்கில் பண்டிட் பகவத் தயாள் சர்மா மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் செயல்படுகிறது. இது ஹரியானா…
70 வயது தம்பதிக்கு விவாகரத்து..ரூ. 3 கோடி ஜீவனாம்சம் அளித்த கணவன்..!!
ஹரியானா மாநிலம் கர்னால் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு தம்பதிக்கு ஆகஸ்ட் 27, 1980 அன்று திருமணம்…
ஹரியானா, மஹாராஷ்டிரா தேர்தல் தோல்விக்கு பிறகு, ராகுல் பச்சைக்கொடி காட்டியதாக தகவல்
ஹரியானா, மகாராஷ்டிரா சட்டசபைத் தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி எதிர்பார்த்த வெற்றியைப் பெறாததால் எழுந்த குற்றச்சாட்டுகளும், சலசலப்புகளும்தான்…