March 29, 2024

அதிகாரி

குரூப்-1 காலியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பு: எப்போது தெரியுமா?

சென்னை: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் 90 காலியிடங்களுக்கான குரூப் 1 தேர்வு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தமிழக அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப...

நாடாளுமன்ற தேர்தல் கண்காணிப்பு பணி தீவிரம்: ராதாகிருஷ்ணன் தகவல்

சென்னை: சென்னையில் ரோந்து வாகனங்கள் மூலம் நாடாளுமன்ற தேர்தல் கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட தேர்தல் அதிகாரி ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். 2024 லோக்சபா தேர்தல், ஏப்., 19...

போயிங் விமான தயாரிப்பு நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ராஜினாமா

உலகம்: கடந்த ஜனவரியில், போலந்தில் இருந்து புறப்பட்ட 10 நிமிடங்களில் அலாஸ்கா ஏர்லைன்ஸ் போயிங் 737 மேக்ஸ் 9 விபத்துக்குள்ளானது. இதுபோன்ற ஒரு சில விபத்துக்கள் தொடர்ந்து...

அ.தி.மு.க. வேண்டுமென்றே தகராறு செய்கிறது: அமைச்சர் சேகர்பாபு குற்றச்சாட்டு

சென்னை: பா.ஜனதா வேட்பாளர் பால் கனகராஜ் கற்பனையாக சில குற்றச்சாட்டுகளை கூறுவதாக அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார். மேலும், "வேட்பு மனு தாக்கலின் போது, பா.ஜ.க., வேட்பாளர் பால்...

அங்கித் திவாரிக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கிய உச்ச நீதிமன்றம்..!!

டெல்லி: அமலாக்க இயக்குனரக அதிகாரி அங்கித் திவாரிக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கிய உச்சநீதிமன்றம், பாஸ்போர்ட்டை ஒப்படைக்க உத்தரவிட்டுள்ளது. அமலாக்கத்துறை அதிகாரியாக இருந்த அங்கித் திவாரி, திண்டுக்கல்லை சேர்ந்த...

லோக்சபா தேர்தலுடன், ஜம்மு காஷ்மீர் சட்டசபை தேர்தலையும் நடத்த வேண்டும்: அரசியல் கட்சிகள் வலியுறுத்தல்

ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வு செய்வதற்காக தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தலைமையிலான தேர்தல் ஆணைய அதிகாரிகள் 3 நாள் சுற்றுப்பயணம்...

அங்கித் திவாரியின் ஜாமீன் மனு மீதான தகுதியை மெரிட் அடிப்படையில் முடிவெடுக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு

டெல்லி: திண்டுக்கல்லில் லஞ்சம் வாங்கும்போது பிடிபட்ட அமலாக்க இயக்குனரக அதிகாரி அங்கித் திவாரியின் ஜாமீன் மனுவின் தகுதி குறித்து ஆய்வு செய்ய வேண்டும் . இவ்வாறு உச்ச...

இந்திய தேர்தல் ஆணையர் ராஜினாமாவிற்கு காங்கிரஸ் எம்.பி., கார்த்தி சிதம்பரம் கடும் விமர்சனம்

சென்னை: இந்திய தேர்தல் ஆணையர் அருண் கோயல் திடீரென ராஜினாமா செய்துள்ளதற்கு காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரம் கடுமையாக விமர்சித்துள்ளார். இந்திய தேர்தல் ஆணையர் அருண் கோயல்...

ஓய்வு பெற்ற அதிகாரிகளை தேர்தல் பிரசாரத்தில் களமிறக்கும் தமிழக பா.ஜ.க.!

மதுரை: லோக்சபா தேர்தல் தேதி இன்னும் அறிவிக்கப்படாததால், அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றன. கூட்டணிப் பேச்சு, தொகுதிப் பங்கீடு என கட்சிகள் மும்முரமாக...

திருப்பதி ஏழுமலையான் கோவில் லட்டு பிரசாத விலையை குறைக்க முடியாது: தர்மரெட்டி திட்டவட்டம்

திருமலை: ஸ்ரீவாரி சேவைக்கான வயது வரம்பை 60-ல் இருந்து 65 ஆக உயர்த்த கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால், 60 வயதுக்குட்பட்டவர்கள் மட்டுமே பக்தர்களுக்கு தேவையான சேவை செய்ய...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]