May 19, 2024

அரியலூர்

வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட திருமாவளவன்

அரியலூர்: வாக்குசேகரிப்பு... அரியலூர் மாவட்டத்தில் பொய்யாதநல்லூர் ராயபுரம் கிட்ட 42 கிராமங்களில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட சிதம்பரம் தொகுதி விசிக வேட்பாளர் திருமாவளவன், அமைச்சர் சிவசங்கர் உடன்...

அரியலூர் கொள்ளிடம் ஆற்றில் மூழ்கிய வாலிபர்களை தேடும் பணி தீவிரம்

அரியலூர்: அரியலூர் - திருமானூர் கொள்ளிடம் ஆற்றில் மூழ்கி உயிரிழந்த 3 வாலிபர்களை தேடும் பணியில் அரியலூர் தீயணைப்பு மற்றும் மீட்புக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர். சென்னை அம்பத்தூரில் இருந்து...

அரியலூர் மாவட்டத்தில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு பிரச்சார குழு

அரியலூர்: அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் ஒன்றியத்தில் இன்று (20.02.2024) பெண் குழந்தைகள் பாதுகாப்பு பிரச்சார குழு மாவட்ட ஆட்சியர் ஆனி மேரி ஸ்வர்ணாவால் தொடங்கி வைக்கப்பட்டது. மாவட்ட...

16-ம் தேதி பெரம்பலூர் பகுதிகளுக்கு பாதயாத்திரையாக செல்லும் அண்ணாமலை

அரியலூர்: பா.ஜ.க., மாநில தலைவர் அண்ணாமலையின், 'என் மண் என் மக்கள்' பாத யாத்திரை, வரும், 15-ம் தேதி, அரியலூர் ஒன்றிய சதுக்கத்தில் துவங்கி, பழைய பஸ்...

அரியலூர் அருகே லாரிகள் நேருக்கு நேர் மோதி விபத்து – 2 பேர் பலி

அரியலூர்: அரியலூர் அருகே கன்டெய்னர் லாரியும், மீன்பாடி லாரியும் மோதிய விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர். இருவர் பலத்த காயம் அடைந்துள்ளனர். நேற்று (மார்ச் 18) இரவு...

அரியலூர் மாவட்ட அளவில் முதல்-அமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகள்… அரசு ஊழியர்கள் ஆர்வம்

பெரம்பலூர், அரியலூர் மாவட்ட அளவிலான முதல்வர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள் கடந்த 4ம் தேதி முதல் நடந்து வருகிறது. நேற்று அரியலூர் மாவட்ட விளையாட்டு அரங்கில் அரசு...

அ.தி.மு.க. ஆட்சியில் மக்கள் மகிழ்ச்சியாக இருந்தனர் – எடப்பாடி பழனிசாமி

அரியலூர்: அரியலூர் பேருந்து நிலையம் அருகே மாவட்ட அ.தி.மு.க. சார்பில் எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழா நடைபெற்றது. இக்கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர்...

திருச்சி, சூரியூர் ஜல்லிக்கட்டில் காளை முட்டியதில் பார்வையாளர் பலி …

திருச்சி மாவட்டத்தின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி பெரிய சூரியூர் கிராமத்தில் இன்று காலை 8 மணி முதல் நடைபெற்று வருகிறது. போட்டியில் அரியலூர், பெரம்பலூர், கரூர் உள்ளிட்ட...

அரியலூரில் கட்டுமான தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

அரியலூர்:  அரியலூர் பெரம்பலூர் மாவட்ட இந்திய கட்டுமான தொழிலாளர்கள் சங்கம் சார்பில் மாவட்ட செயலாளர் துரைசாமி தலைமை வகிக்க அரியலூர் பேருந்து நிலையம் அண்ணாசிலை அருகில் ஆர்ப்பாட்டம்...

தொடர் மழையால் சாலையில் தண்ணீர் தேங்கியதால் வீடுகளுக்குள்ளேயே தவிக்கும் மக்கள்

அரியலூர் : அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே தேவமங்கலம் வடக்கு தெருவில் நேற்று பெய்த மழையால் 100 மீட்டர் தொலைவில் சிமெண்ட் சாலையில் சாலை முழுவதும் மழை...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]