குளோரின் சிலிண்டரில் கசிவு… 2 தீயணைப்பு வீரர்கள் மயக்கம்
நாகை: நாகையில் நீர்தேக்கத் தொட்டியில் கலக்க வைத்திருந்த குளோரின் சிலிண்டரில் கசிவு ஏற்பட்டதில் 2 தீயணைப்பு…
தரைபாலத்தில் ஓடிய வெள்ளத்தில் சிக்கிய தனியார் பேருந்து
செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம் சிங்கபெருமாள் கோயில் அருகே பாலூர் சாலை தரைப்பாலத்தில் ஓடும் வெள்ளத்தில் தனியார்…
செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து தண்ணீர் திறப்பு… முன்னெச்சரிக்கை நடவடிக்கை
சென்னை: கனமழையால் செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து விநாடிக்கு 4 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது என்று…
வெள்ளம் பாதித்த இடங்களில் மத்திய குழுவினர் ஆய்வு
கடலூர்: கடலூர் மாவட்டத்தில் வெள்ளம் பாதித்த இடங்களில் மத்திய குழுவினர் ஆய்வு செய்தனர். கடலூர் மாவட்டத்தில்…
இதுதான் இனி கட்டுப்பாடு… பள்ளிக்கல்வித்துறை செயலரின் தகவல்
சென்னை: பள்ளிகளுக்கு விருந்தினர்களை அழைக்க கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன என்று கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த ஆகஸ்ட்…
கெட்டுப்போன இறைச்சி… அதிகாரிகள் ஆய்வில் கண்டுபிடிப்பு
திருப்பூர்: காங்கேயம் நகர் பகுதியில் உணவகங்களில் உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு செய்து கெட்டுப்போன இறைச்சிகளை…
சூறைக்காற்றில் செங்குத்து தூக்குப் பாலத்தை தூக்கி நிறுத்தி சோதனை
ராமநாதபுரம்: பாம்பன் கடல் பகுதியில் சூறைக்காற்றில் செங்குத்து தூக்குப் பாலத்தை தூக்கி நிறுத்தி சோதனை மேற்கொள்ளப்பட்டது.…
மாசு கலந்த குடிநீரை குடித்ததால் குழந்தை உயிரிழந்ததாக குற்றச்சாட்டு
காஞ்சிபுரம்: மாசு கலந்த குடிநீரால் வாந்தி, வயிற்றுபோக்கு ஏற்பட்டு 4 வயது குழந்தை உயிரிழந்தது என்று…
மணிப்பூர் நிலைமையை ஆய்வு செய்யும் அமித்ஷா
மணிப்பூரில் நிலவும் மந்தமான சூழல் மற்றும் சமீபத்திய போராட்டங்களுக்கு மத்தியில் மகாராஷ்டிராவில் இன்றைய பாஜக தேர்தல்…
பாகிஸ்தானில் இருந்து 40 சதவீத மக்கள் வெளியேற விரும்புகிறார்கள்: ஆய்வு
பாகிஸ்தானில் இருந்து 40 சதவீதம் பேர் வெளிநாடு செல்ல விரும்புவதாக ஒரு புதிய ஆய்வு தெரிவிக்கிறது.…