கொடைக்கானலுக்கு இ-பாஸ் பெற்ற பின்னரே செல்ல ஆட்சியர் உத்தரவு!
ஏப்ரல் 1-ம் தேதி முதல் கொடைக்கானலுக்கு இ-பாஸ் பெற்ற பின்னரே செல்ல வேண்டும் என மாவட்ட…
விரல் ரேகை பதிந்தால் மட்டுமே இனி காஸ் சிலிண்டரா?
சென்னை: விரல் ரேகை பதிந்தால் மட்டுமே இனி காஸ் சிலிண்டர் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளதால் மக்கள்…
செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அருண்ராஜூக்கு எதிராக பிறப்பித்த வாரண்ட் ரத்து
சென்னை : செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அருண்ராஜுக்கு எதிராக பிறப்பித்த வாரண்ட்டை ஐகோர்ட் ரத்து செய்தது.…
கட்டுக்கட்டாக பணம் இருந்த விவகாரம்… நீதிமன்றம் கிடுக்குபிடி போடுகிறது
டெல்லி: வீட்டில் கட்டு கட்டாக பணம் சிக்கிய விவகாரத்தில் நீதிபதிக்கு கிடுக்குப்பிடி போடப்பட்டுள்ளது. டெல்லி உயர்நீதிமன்ற…
சென்னையில் வேல் யாத்திரைக்கு அனுமதி இல்லை… உச்சநீதிமன்றம் உத்தரவு
சென்னை: திருப்பரங்குன்றம் விவகாரத்தில் சென்னையில் வேல் யாத்திரைக்கு அனுமதி இல்லை என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னையில்…
சவுக்கு சங்கர் மீதான வழக்குகளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய போலீசார் தீவிரம்
கோவை : சவுக்கு சங்கர் மீதான வழக்குகளில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என்று தகவல்கள்…
அங்கன்வாடி மையங்களில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப உத்தரவு
சென்னை: அங்கன்வாடி மையங்களில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதில்,…
கோயில் திருவிழாவில் கட்சி கொடி பறக்க விட்ட சம்பவம்… கேரளாவில் விசாரணை
கேரளா: கேரளாவில் கோவில் திருவிழாவில் கட்சி கொடி பறக்க விடப்பட்ட சம்பவம் விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது…
செந்தில் பாலாஜி வழக்கில் உயர்நீதிமன்றம் மார்ச் 21-இல் உத்தரவு பிறப்பிக்கும்
சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கில் கூடுதல் குற்றப்பத்திரிகைகளை ஒரே வழக்கில் இணைத்து சிறப்பு…
ஈஷா யோக மையம் மற்றும் சத்குரு தொடர்பான வீடியோ நீக்கும் உத்தரவு
டில்லி உயர்நீதிமன்றம், பிரபல 'யுடியூபர்' ஷியாம் மீரா சிங் வெளியிட்ட "ஜக்கி வாசுதேவ் ஆசிரமத்தில் என்ன…