செந்தில் பாலாஜி.. டாஸ்மாக் வழக்கில் திருப்பம்.. நீதிபதி எழுப்பிய கேள்வி
டெல்லி: டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் நடந்த சோதனை தொடர்பான வழக்கை விசாரிக்க அமலாக்க இயக்குநரகத்திற்கு விதிக்கப்பட்ட…
தமிழக மக்களின் வலுவான குரலாக இருந்து வருகிறார் முதல்வர்: செல்வப்பெருந்தகை!
சென்னை: தமிழக மக்களின் உரிமைகள், நலன் மற்றும் மேம்பாட்டிற்காக முதலமைச்சர் எப்போதும் வலுவான குரலாக இருந்து…
‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம் வேகமாக செயல்படவில்லை: பாலபாரதி குற்றச்சாட்டு
மதுரை: ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம் சிறப்பாக இருந்தாலும், அரசு நிர்வாகம் அதை வேகமாக செயல்படுத்தவில்லை என்று…
இந்திக்கு விசுவாசம் காட்டுவதில் ரயில்வேக்கு என்ன மகிழ்ச்சி: சு. வெங்கடேசன் எம்.பி.. கண்டனம்!!
மதுரை: தெற்கு ரயில்வேயில் ஜூனியர் இன்ஜினியர் பதவி உயர்வுக்காக நடத்தப்பட்ட தேர்வை ரத்து செய்து, தமிழ்…
தூத்துக்குடி பனிமய அன்னை பேராலய திருவிழா கொடியேற்றம்: பக்தர்கள் பங்கேற்பு
தூத்துக்குடியில் அமைந்துள்ள புகழ்பெற்ற பனிமய அன்னை பேராலயத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 26 முதல் ஆகஸ்ட்…
உரிமைகள், நல்வாழ்வுக்காக போராட ஜனநாயக அமைப்பை தொடர்ந்து பயன்படுத்துவோம்: ராகுல் காந்தி
டெல்லி: நாட்டு மக்களின் உரிமைகள் மற்றும் நல்வாழ்வுக்காக போராட ஒவ்வொரு ஜனநாயக அமைப்பையும் தொடர்ந்து பயன்படுத்துவோம்…
தொகுதி மறுவரையறை குறித்து திமுக மாவட்ட செயலாளர் கடும் குற்றச்சாட்டு
தஞ்சாவூர்: மக்கள் தொகை அடிப்படையிலான நாடாளுமன்ற தொகுதி மறுவரையறை எனபது மாநிலத்தின் உரிமைகளின் மீதும், மக்களின்…
தமிழ்நாடுதான் இன்ஸ்பிரேசன்… தெலுங்கானா முன்னாள் அமைச்சர் புகழாரம்
சென்னை: உரிமைகளைக் காக்க போராடுவதற்கான 'இன்ஸ்பிரேசன்' தான் தமிழ்நாடு என்று தெலுங்கானா பிஆர்எஸ் கட்சி முன்னாள்…
பெரியார் மண்ணில் மாபெரும் வெற்றி பெற்றுள்ளோம் : மு.க.ஸ்டாலின்
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக வெற்றியை பெருமையுடன் கொண்டாடி, "பெரியார் மண்ணில்…
தாரை வார்த்திருக்கக்கூடாது… ராமதாஸ் சொன்னது எதற்காக?
சென்னை: தமிழ்நாடு உரிமையை தாரை வார்த்திருக்கக் கூடாது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். எதற்காக…