திருப்பத்தூரில் கல்லூரி மாணவர்களுடன் பொங்கல் வைத்து கொண்டாடிய வெளிநாட்டு மாணவர்கள்
திருப்பத்தூர்: தமிழ்ப் பண்பாட்டின் மீதுள்ள ஆர்வத்தால் கல்லூரி மாணவர்களுடன் வெளிநாட்டு மாணவர்கள் பொங்கல் கொண்டாடி மகிழ்ந்தனர். திருப்பத்தூரில் கல்லூரி மாணவர்கள் வெளிநாட்டவர்களுடன் சேர்ந்து சமத்துவப் பொங்கல் கொண்டாடினர்....