கிராஜுவிட்டி கணக்கீடு: 5 ஆண்டுகள் சேவைக்கு பின்னர் ஊழியர்கள் அறிய வேண்டிய முக்கிய தகவல்கள்!
ஒரு நிறுவனத்தில் 5 ஆண்டுகளை நிறைவு செய்யும் ஊழியர்கள் அனைவரும் கிராஜுவிட்டி பெறுவதற்கு தகுதியுடையவர்கள் ஆகிறார்கள்.…
இபிஎஃப்ஓ வட்டி விகிதம் 8.25 சதவீதமாக தொடர முடிவு
2024-25 நிதியாண்டில் ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதம் 8.25 சதவீதமாக தொடர முடிவு…
திருப்பதி தேவஸ்தான ஊழியர்களுக்கு மலைப்பாதையில் பாதுகாப்புக்காக ஹெல்மெட் வழங்க ஏற்பாடு..!!
திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பணிபுரியும் அனைத்து ஊழியர்களுக்கும் மார்ச் 1-ம் தேதிக்குள் ஹெல்மெட் இலவசமாக…
பழைய ஓய்வூதியத் திட்டத்தை ஏற்று கொள்கை முடிவு எடுக்க வேண்டும்: முத்தரசன் வலியுறுத்தல்
சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கை:- கடந்த 2021 தேர்தல்…
அரசு ஊழியர்களை ஏமாற்றும் திமுக அரசு: ஓபிஎஸ் கண்டனம்..!!
சென்னை: அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்படும் என அறிவித்த திமுக அரசு, பழைய…
மத்திய அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் முற்றிலுமாக புறக்கணிப்பு: சம்மேளனம் கருத்து
சென்னை: இதுகுறித்து, அகில இந்திய பாதுகாப்பு ஊழியர் சம்மேளன பொதுச் செயலர் சி.ஸ்ரீகுமார் வெளியிட்ட செய்திக்…
கோ-ஆப்டெக்ஸ் ஊழியர்களுக்கு ஊதியத்தை உயர்த்தி தமிழக அரசு உத்தரவு..!!
தமிழக அரசின் கைத்தறி மற்றும் துணிநூல் துறையின் கட்டுப்பாட்டில் செயல்படும் கோ-ஆப்டெக்ஸ், தேசிய அளவில் முன்னணி…
1,700 ஊழியர்களை பணிநீக்கம் செய்த அமேசான் நிறுவனம்!!
கனடா: கனடாவின் கியூபெக் மாகாணத்தில் அமேசான் கிளை அலுவலகங்கள் மூடப்பட்டதால் 1,700 ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டனர்.…
முதுகலை ஆசிரியர் நியமனத்தில் உள் ஒதுக்கீட்டில் குறைப்பு..!!
சென்னை: முதுகலை ஆசிரியர் நியமனத்தில் இடைநிலை ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்ட 10 சதவீத உள் ஒதுக்கீடு 8…
உலகின் அதிக ஊதியம் பெறும் ஊழியர்: ஜக்தீப் சிங்
புதுடெல்லி: உலகிலேயே அதிக சம்பளம் வாங்கும் ஊழியர் குவாண்டம்ஸ்கேப் சிஇஓ ஜக்தீப் சிங். வளர்ந்து வரும்…