May 18, 2024

கிராம மக்கள்

உத்தமதானபுரம் செல்லியம்மன் ஆலய தேர் திருவிழா தொடக்கம்

பாபநாசம்: பாபநாசம் அருகே உத்தமதானபுரம் செல்லியம்மன், கருப்பையா ஆலய தேர் திருவிழா மே மாதம் 7ம் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. விழாவை ஒட்டி தினந்தோறும் அம்மன்...

தருமபுரி/ பூனையானூர் கிராம மக்கள் குடிநீர் இன்றி அவதி

அரூர்: தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றியம் மோளையானூர் ஊராட்சியில் மோளையானூர், பூனையானூர், முள்ளிக்காடு, தேவராஜபாளையம் ஆகிய கிராமங்கள் உள்ளன. ஊராட்சியில் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து...

வள்ளலார் சர்வதேச மையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்

வடலூர்: போராட்டம் நடத்தியவர்கள் கைது... கடலூர் மாவட்டம் வடலூரில், வள்ளலார் சர்வதேச மையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, கட்டுமானத்திற்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் இறங்கி போராடிய கிராம மக்கள்...

உத்தரகண்ட் சுரங்க விபத்தில் சிக்கியவர்களை மீட்ட முன்கள வீரர்களுக்கு விருது

சென்னை: விருது வழங்கல்... உத்தரகண்ட் சுரங்க விபத்தில் சிக்கிய 41 பேரை சிறு துளையிட்டு மீட்டதில் பெரும் பங்கு வகித்த முன்கள வீரா்களுக்கு (ரேட் ஹோல் மைனா்ஸ்)...

ஜன., 21-ம் தேதி தேவகோட்டை அருகே கண்டதேவியில் தேரோட்டம்!

சிவகங்கை: தேவகோட்டை அருகே கண்டதேவியில், சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தான நிர்வாகத்தின் கீழ் சொர்ணமூர்த்தீஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு தென்னிலை, உஞ்சனை, செம்பொன்மாரி, இறகுசேரி ஆகிய 4 பகுதிகளைச்...

பரந்தூர் போராட்டம்: கிராம மக்கள் இன்று ஐஐடி குழுவினரை சந்திக்க ஏற்பாடு

காஞ்சிபுரம்: சென்னையின் இரண்டாவது பசுமை விமான நிலையம் காஞ்சிபுரத்தை அடுத்த பரந்தூரில் 4,750 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட உள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதனால் ஏகனாபுரம் உள்ளிட்ட...

என்எல்சி நிலத்தை கையகப்படுத்துவதாக பொதுமக்கள் தர்ணா..!!

கடலூர்: விருத்தாசலம் அருகே முன் அறிவிப்பின்றி என்எல்சி நிலத்தை சமன் செய்வதில் ஈடுபட்டதாக புகார் எழுந்துள்ளது. விவசாய நிலத்தை திடீரென சமன்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டதாக கரிவெட்டி கிராம...

10 நாட்களுக்கும் மேலாக குடிநீர் வினியோகம் இல்லாததால் குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் கிராம மக்கள் சாலை மறியல்

அந்தியூர்: ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே பர்கூர் மலைக்கிராமம் தாமரைக்கரை பகுதியில் 70-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இப்பகுதியில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக குடிநீர் வினியோகம்...

மேலஉளூர் அங்காள பரமேஸ்வரி கோயிலில் மண்டலாபிஷேக விழா

தஞ்சாவூர்: தஞ்சை அருகே மேலஉளூர் அங்காள பரமேஸ்வரி கோயிலில் மண்டலாபிஷேக விழா நடந்தது. தஞ்சை அருகே மேலஉளூர் கடம்புறார் தெருவில் அங்காள பரமேஸ்வரி கோவில் உள்ளது. மிகவும்...

பவானி ஆற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம் அமைக்கக் கோரி போராட்டம்

ஈரோடு: ஈரோடு மாவட்டம் கோபி ஒன்றியம் அம்மாபாளையம் ஊராட்சியில் உள்ள அம்மாபாளையம், ராக்கனாம்பாளையம், கணேசம் புதூர் ஆகிய 3 கிராமங்களில் 1600-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். அந்தியூர்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]