March 28, 2024

கொள்ளை

ஜம்முவின் லித்தியத்தை கொள்ளையடிக்கும் பாஜ… மெகபூபா முக்தி ஆவேசம்

இந்தியா: தங்கள் முதலாளிகளுக்கு பரிசளிக்க ஜம்முவின் லித்தியம் கனிமத்தை கொள்ளை அடிக்க பாஜ முயற்சிப்பதாக மெகபூபா முக்தி கடுமையாக குற்றம்சாட்டி உள்ளார். மின்சார வாகனங்களில் ரீ-சார்ஜ் செய்யும்...

மணிப்பூரில் ஆயுதங்களை கொள்ளையடிக்க முயன்ற கும்பல் மீது துப்பாக்கிசூடு

இம்பால்: மணிப்பூர் மாநிலம் இம்பால் கிழக்கு மாவட்டம், பெங்கேய் என்ற இடத்தில் மாநில போலீஸ் பயிற்சி கல்லூரி உள்ளது. இந்த கல்லூரி வளாகத்திற்குள் நேற்று முன்தினம் இரவு...

துப்பாக்கி முனையில் வங்கியில் 4 கிலோ தங்கம்,பணம் கொள்ளை

மகாராஷ்டிரா: மகாராஷ்டிராவில் உள்ள வங்கியில் நுழைந்த மர்மநபர்கள், துப்பாக்கி முனையில் ஊழியர்களைக் கட்டிப்போட்டு விட்டு 4 கிலோ தங்கம், ஏராளமான பணத்தை கொள்ளையடித்துச் சென்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை...

தஞ்சையில் 12 ஐம்பொன் சாமி சிலைகள் கொள்ளை

தஞ்சை: தஞ்சையை அடுத்த பூக்குளம் பகுதியில் 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த வேதவல்லி சமேத நாகநாதர் கோயில் உள்ளது. மிகவும் பிரசித்தி பெற்ற இந்த கோயிலுக்கு அப்பகுதியைச்...

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் சேகரிக்கப்பட்ட தகவல்கள் நீதிமன்றத்தில் ஒப்படைப்பு

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் சேகரிக்கப்பட்டு விசாரிக்கப்பட்ட தகவல்கள் நீதிமன்றத்தில் அறிக்கையாக ஒப்படைக்கப்பட்டுள்ளது. கடந்த 2017-ம் ஆண்டு ஏப்ரல் 23-ம் தேதி நள்ளிரவில் கொடநாடு எஸ்டேட்டில் 11...

ஒரு ஆவின் பால் பாக்கெட்டுக்கு ரூ12 கொள்ளை… அண்ணாமலை ஆவேசம்

தமிழகம்: ஒரு ஆவின் பால் பாக்கெட்டுக்கு 12 ரூபாய் கொள்ளை அடிக்கிறார்கள் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இன்று முதல்...

திருச்செந்தூர் கோவிலில் நடக்கும் கட்டண திருட்டை மூடிமறைக்கிறார் சேகர்பாபு: எல்.முருகன்

சென்னை: திருச்செந்தூர் முருகன் கோயிலில் சஷ்டி விழாவையொட்டி பக்தர்களிடம் ஆயிரம், இரண்டாயிரம், மூவாயிரம் என இந்து சமய அறநிலையத் துறையினர் வசூல் வேட்டை நடத்தி வருகின்றனர். தமிழக...

மக்களை கொள்ளை அடித்த ஊழல்வாதிகளை தப்பிக்க விடமாட்டேன்…. பிரதமர் மோடி சவால்

இந்தியா: மக்களை கொள்ளை அடித்தவர்கள் எவ்வளவு அதிகாரம் மிக்கவர்களாக இருந்தாலும் அவர்களை தப்பிக்க விடமாட்டேன் என்று பிரதமர் மோடி காட்டமாக கூறியுள்ளார். இந்தியாவில் 5 மாநிலங்களில் தேர்தல்...

இலங்கை கடற்கொள்ளையர்கள் அட்டூழியம்: 9 மீனவர்களை தாக்கி ரூ.5 லட்சம் பொருட்கள் கொள்ளை

நாகப்பட்டினம்: நாகை மாவட்டம், வேதாரண்யத்தை அடுத்த வானவன் மகாதேவி மீனவர் தெருவை சேர்ந்த சுப்பிரமணியன் (50) என்பவருக்கு சொந்தமான பைபர் படகில் வானவன் மகாதேவி கடற்கரையில் இருந்து...

அமெரிக்காவில் இந்திய நகைக்கடைகளை குறிவைத்து கொள்ளையடித்த 16 பேர் கைது

வாஷிங்டன்: நியூயார்க், நியூ ஜெர்சி, வர்ஜீனியா, புளோரிடா, பென்சில்வேனியா உள்ளிட்ட அமெரிக்காவின் கிழக்கு கடற்கரை மாநிலங்களில் இந்திய மற்றும் தெற்காசிய நகைக்கடைகளை குறிவைத்து ஆயுதமேந்திய கும்பல் தொடர்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]