March 29, 2024

சிறப்பு வழிபாடு

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கோவில்களில் சிறப்பு வழிபாடு

சென்னை: நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை இன்று கொண்டாடப்படுகிறது. புது ஆடைகள் அணிந்தும், பட்டாசு வெடித்தும் மக்கள் தீபாவளியை உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். தீபாவளியை முன்னிட்டு, தமிழக...

மழை வேண்டி பரிவட்டம்மனுக்கு 100-க்கும் மேற்பட்டோர் வாடை பொங்கல் வைத்து சிறப்பு பூஜை

பொன்னேரி: பொன்னேரி அருகே அருள்மிகு ஸ்ரீ பரிவட்டம்மன் கோவிலில் நேற்று மாலை சிறப்பு மழை பூஜை நடந்தது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்....

கங்கைகொண்டசோழபுரத்தில் 100 மூட்டை அரிசி சாதத்தால் பிரகதீஸ்வரருக்கு அன்னாபிஷேகம்

அரியலூர்: அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாத பௌர்ணமி நாளில் பிரகதீஸ்வரருக்கு அன்னாபிஷேகம் நடைபெறுவது வழக்கம். அதன்படி நேற்று அன்னாபிஷேகம்...

இன்று விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது

சென்னை: விநாயகர் சதுர்த்தி திருவிழா இன்று நாடு முழுவதும் மிக கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. முழு முதல் கடவுளான விநாயகனை அவரது பிறந்த நாளான இன்று விநாயகர் சதுர்த்தி...

அணைப்பட்டி வீர ஆஞ்சநேயர் கோவிலில் ஆடி அமாவாசை சிறப்பு வழிபாடு

நிலக்கோட்டை: திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே உள்ள அணைப்பட்டி வீர ஆஞ்சநேயர் கோவிலில் ஆடி அமாவாசையை முன்னிட்டு இன்று ஆஞ்சநேயர் கோவில் முன் ஏராளமானோர் முன்னோர்களுக்கு தர்ப்பணம்...

ஆடி கடைசி வெள்ளிக்கிழமை… அம்மன் கோவில்களில் பக்தர்கள் சிறப்பு வழிபாடு

ஆடி மாதத்தில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் அனைத்து கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் மற்றும் அபிஷேகங்கள் நடைபெறும். ஆடி மாத கடைசி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு சென்னையில் உள்ள அம்மன் கோயில்களில்...

சிதம்பரம் நடராஜர் கோயிலில் செங்கோல் வழிபாடு

சிதம்பரம்: புதுடில்லியில் கட்டப்பட்டு திறக்கப்பட்டுள்ள நாடாளுமன்றத்தில், பிரதமர் நரேந்திரமோடியால் செங்கோல் வைக்கப்பட்டதை முன்னிட்டு சிதம்பரம் நடராஜர் கோயில் செங்கோல் வழிபாடு நடைபெற்றது. புதுதில்லியில் கட்டப்பட்டுள்ள நாடாளுமன்ற கட்டடத்தில்...

திருநள்ளாறு சனீஸ்வரன் கோவிலில் சிறப்பு வழிபாடு செய்த சஞ்சய் தத்

புதுச்சேரி: புதுச்சேரி மாநிலம் காரைக்கால் திருநள்ளாறு சனிபகவான் ஆலயத்தில் லியோ படக்குழுவினர் சிறப்பு பூஜை செய்தனர். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அனிருத் ரவிச்சந்திரன் இசையில் தளபதி விஜய்,...

உலகில் அனைத்து போர்களையும் முடிவுக்கு கொண்டு வர போப் பிரான்சிஸ் சிறப்பு பிரார்த்தனை

வாடிகன்: இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த நாளான ஈஸ்டர் திருநாளை முன்னிட்டு வாடிகன் தேவாலயத்தில் போப் பிரான்சிஸ் சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டார். முன்னதாக வாடிகனின் புனித பீட்டர் ஆலயத்தில்...

மகா சிவராத்திரியன்று மீனாட்சி அம்மன் கோவிலில் இரவு முழுவதும் நடை திறக்கப்படும் என அறிவிப்பு

மதுரை, மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில், வரும், 18ம் தேதி மகா சிவராத்திரி சிறப்பு வழிபாடு நடக்கிறது. அன்று மீனாட்சி அம்மன், சுந்தரேஸ்வரர் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]