May 20, 2024

செங்கல்

மக்கள் குற்றச்சாட்டு… அதிகாரிகளுக்கு உத்தரவிட்ட வேலூர் எம்பி

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே பேருந்து நிழற்கூட அடிக்கல் நாட்டு விழாவிற்கு வந்த வேலூர் எம்பி கதிர் ஆனந்தை முற்றுகையிட்ட கிராம மக்கள் தங்களது பகுதியில்...

அன்று செங்கல்.. இன்று முட்டை.. உதயநிதி ஸ்டாலின் பரபரப்பு பேச்சு

தமிழகம்: மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்படவில்லை என்பதை குறிப்பதற்காக கடந்த 2021 ஆம் ஆண்டு நடந்த சட்டப்பேரவை தேர்தலின் போது ஒரே ஒரு செங்கலை கையில் வைத்துக்கொண்டு...

குழந்தைகளுடன் தகராறு: 4 பேரை கத்தியால் குத்திய வியாபாரி கைது

கோவை ; போத்தனூரில் தெருவில் விளையாடிய குழந்தைகளிடம் ஏற்பட்ட தகராறில் 4 பேரை கத்தியால் குத்திய கடைக்காரரை போலீசார் கைது செய்தனர். இதுகுறித்து போலீசார் கூறியதாவது: கோவை...

தமிழ்நாடு என்று சொல்லக்கூடாது என ஒருவன் புலம்பல்… முதல்வர் விமர்சனம்

சென்னை: தமிழ்நாடு என்று சொல்லக்கூடாது என ஒருவன் புலம்பிக் கொண்டிருப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார். இது அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னை அண்ணா அறிவாலயத்தில்,...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]