May 27, 2024

தள்ளுபடி

நடிகர் தனுஷ் மீது வழக்கு பதிய கோரிய மனு தள்ளுபடி

புதுடெல்லி: திரைப்படத்தில் புகைபிடிக்கும் காட்சியில் நடித்த நடிகர் தனுஷ் மீது வழக்கு பதிவு செய்யக் கோரிய மனுவை, உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. கடந்த 2014ம் ஆண்டு...

மீண்டும் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு தள்ளுபடி

தமிழகம்: தமிழக அமைச்சரவையில் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சராக இருந்தவர் செந்தில் பாலாஜி. இவர் கடந்த அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத் துறை அமைச்சராக பதவி...

ரூ.4 லட்சம் கடனுக்கு ரூ.515 மட்டுமே தள்ளுபடி… கேரளாவில் அரசை விமர்சிக்கும் காங்கிரஸ்

கேரளா: ’நவ கேரள சடாஸ்’ என்ற பெயரில் கேரளாவில் ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் நேரடியாக 140 தொகுதிகளுக்கும் சென்று, மக்களை...

அரசு நியமனத்தில் சந்தேகம் இல்லை… பொதுநல வழக்கை தள்ளுபடி செய்த மதுரை கோர்ட்

மதுரை: மனு தள்ளுபடி... அரசின் நியமனத்தில் சந்தேகம் கொள்ளவோ, குறை கூறவோ எந்த முகாந்திரமும் இல்லை என மதுரை ஐகோர்ட்டு கிளை தெரிவித்துள்ளது. மதுரை மீனாட்சி அம்மன்...

எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகளை விரைவுப்படுத்த கோரிய மனு தள்ளுபடி

புதுடில்லி: மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம்... மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப் பணிகளை விரைவுபடுத்த உத்தரவிடக் கோரிய மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இதுதொடா்பாக...

விவசாயிகளின் ரூ.2 லட்சம் கடன் தள்ளுபடி… காங்கிரஸ் தேர்தல் அறிக்கை

தெலுங்கானா: தெலுங்கானா மாநிலத்தில வரவுள்ள சட்டமன்றத் தேர்தலையொட்டி காங்கிரஸ் கட்சி இன்று தேர்தல் அறிக்கை வெளியிட்டுள்ளது. தெலங்கானா மாநிலத்தில் முதல்வர் சந்திரசேகரராவ் தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது.இம்மாநிலத்தில்...

பினராயி விஜயனுக்கு எதிரான லோக் ஆயுக்தா வழக்கு தள்ளுபடி

திருவனந்தபுரம்: கேரளாவில் மரணமடைந்த சில அரசியல் கட்சித் தலைவர்களின் குடும்பத்தினருக்கு கேரள முதல்வரின் நிவாரண நிதியிலிருந்து முறைகேடாக நிவாரண நிதி ஒதுக்கப்பட்டதாக கூறி முதல்வர் பினராயி விஜயன்...

கர்நாடக துணை முதல்வர் சிவக்குமார் மீதான வழக்கை 3 மாதங்களுக்குள் முடிக்க சிபிஐக்கு உத்தரவு

பெங்களூரு: கர்நாடக துணை முதல்வரும், காங்கிரஸ் மாநில தலைவருமான டி.கே. கடந்த 2017-ம் ஆண்டு சிவக்குமாரின் வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்....

அவதூறு வழக்கு: கே.சி.பழனிசாமி வழக்கு தொடர்பாக எடப்பாடி பழனிசாமி பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு

சென்னை: அ.தி.மு.க.வில் போலி உறுப்பினர் அட்டை வழங்கி பணம் வசூலித்ததாக எம்.பி. கே.சி.பழனிசாமிக்கு எதிராக அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்....

செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்க சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு

சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. சட்டவிரோத பண பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் கடந்த ஜூன் மாதம்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]