கரூர் கலெக்டர் அலுவலகத்தில் சுற்றித் திரியும் நாய்களால் மக்கள் அச்சம்
கரூர்: கரூர் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் தெரு நாய்கள் தொல்லையால் பொதுமக்கள் அச்சம்: அதிகாரிகள் உரிய…
அனைத்து உயிர்களையும் காப்பாற்ற வேண்டும்… எம்.பி., கமல் கருத்து
சென்னை: தெருநாய்கள் பிரச்சினைக்கு எல்லா உயிர்களையும் காப்பாற்ற வேண்டும்; எவ்வளவு முடியுமோ அவ்வளவு காப்பாற்ற வேண்டும்.…
தெருநாய்கள் குறித்து உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு
புதுடில்லியில் தெரு நாய்களை காப்பகங்களில் அடைக்க வேண்டிய அவசியமில்லை என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.…
நாய்க்கடியைத் தடுக்க என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன? அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு
சென்னை: சென்னையில் வீடுகளில் வளர்க்கப்படும் ராட்வீலர்கள் மற்றும் தெருநாய்கள் சிறுவர்கள், பெண்கள் மற்றும் பெண்களைக் கடித்துத்…
கோயம்புத்தூரில் 1.11 லட்சம் தெரு நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி – மிஷன் ரேபிஸ் திட்டம் தீவிரம்
கோயம்புத்தூர் மாநகராட்சி கடந்த 2022-ல் நடத்தப்பட்ட ஒரு கணக்கெடுப்பில் நகரம் முழுவதும் சுமார் 1.11 லட்சம்…
தெருநாய்கள் பண்ணைக்குள் புகுந்து கடித்ததால் கோழிகள் பலி..!!
ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் விவசாயம் முக்கிய தொழிலாக உள்ளது. அங்குள்ள விவசாயிகள் ஆடு, மாடு, கோழி…
தெருநாய்கள் நடமாட்டம் அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் அவதி
திருச்சுழி : நரிக்குடியில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இங்கு ஒன்றிய அலுவலகம், காவல் நிலையம் போன்ற…
ஒரே நாளில் 30க்கும் அதிகமானோரை கடித்த தெருநாய்கள்
நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையத்தில் ஒரே நாளில் 30க்கும் மேற்பட்டோரைக் கடித்த தெருநாய்களால் பொதுமக்கள் சாலைகளில்…