பஞ்சாயத்துகளை இணைப்பதற்கு ஆட்சேபனை இருந்தார் மனு அளிக்கலாம்… அமைச்சர் தகவல்
சென்னை: பஞ்சாயத்துக்களை நகராட்சி மற்றும் மாநகராட்சியுடன் இணைப்பதற்கு ஆட்சேபனை இருந்தால் மனு அளிக்கலாம் என்று அமைச்சர்…
இஸ்ரேல் ஹிஸ்புல்லாவை எச்சரித்து, போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறினால் நடவடிக்கை எடுப்பதாக அறிவிப்பு
ஜெருசலேம்: தெற்கு லெபனானின் லிட்டானி நதிப் பகுதியில் முகாமிட்டுள்ள ஹிஸ்புல்லா போராளிகள் உடனடியாக தங்கள் பகுதிகளிலிருந்து…
அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தை அரசியலாக்கும் எதிர்க்கட்சிகள்: கனிமொழி குற்றச்சாட்டு!
சென்னை: சென்னையில் திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்பி நேற்று அளித்த பேட்டி:- சென்னை அண்ணா…
மின்சார ரெயில் சேவை ரத்து… 40 பேருந்துகள் இயக்கப்படுவதாக தகவல்
சென்னை: மின்சார ரெயில் சேவை ரத்து செய்யப்பட்டதால் கூடுதலாக 40 பேருந்துகள் இயக்கப்படுவதாக சென்னை மாநகர்…
தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசு பள்ளிகளின் தரத்தை உயர்த்த வேண்டும்: பிரேமலதா
சென்னை: தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தேசிய கல்விக் கொள்கைகளில் ஒன்றான அரசுப்…
கழிவுகளை கொட்டியவர்கள் மீது கேரள அரசின் நடவடிக்கை என்ன? பதிலளிக்க உத்தரவு
சென்னை: கேரள மாநிலத்தில் சேகரிக்கப்படும் மருத்துவக் கழிவுகள் திருநெல்வேலி மாவட்டம், மாநில எல்லையை ஒட்டியுள்ள கோடகநல்லூர்,…
ஏஐ தொழில்நுட்பம் மூலம் தமிழ் மொழியை மேம்படுத்த நடவடிக்கை: அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தகவல்
மத்திய அரசின் ‘பாஷினி’ திட்டத்துடன் இணைந்து செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் தமிழ் மொழியை மேம்படுத்த…
அனுமதியின்றி மது விற்ற 2 பேர் கைது
தஞ்சை அருகே அனுமதியின்றி மது விற்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம்…
அம்மா உணவகங்களை சீரமைக்கும் பணி தீவிரம்..!!
சென்னை: சென்னை மாநகராட்சி மூலம் அம்மா உணவகங்களை சீரமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. சென்னை…
சிறப்பு வகுப்புகள் நடத்தினால் அவ்வளவுதான்… கல்வித்துறை எச்சரிக்கை
சென்னை: கல்வித்துறை எச்சரிக்கை… அரையாண்டு விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் நடத்தக் கூடாது என்று கல்வித்…