மூன்றாம் நாளாக கடலுக்கு செல்லாத புதுக்கோட்டை மீனவர்கள்
அறந்தாங்கி: புதுக்கோட்டை மீனவர்கள் 3-வது நாளாக கடலுக்கு செல்லவில்லை. இதனால் படகுகள் கரையில் நிறுத்தப்பட்டுள்ளது. புதுக்கோட்டை…
மேட்டூர் அணை நீர்மட்டம் குறைந்தது
மேட்டூர் / தர்மபுரி: காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை குறைந்ததால், காவிரி ஆற்றில் நீர்வரத்து குறையத்…
தாயகம் திரும்பிய இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட 15 ராமேஸ்வரம் மீனவர்கள்..!!
சென்னை: இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட தமிழ்நாட்டைச் சேர்ந்த 15 ராமேஸ்வரம் மீனவர்கள் இன்று காலை…
கச்சத்தீவை விட்டு தர மாட்டோம்… இலங்கை அதிபர் திட்டவட்டம்
யாழ்ப்பாணம்: கச்சத்தீவை விட்டுத் தர போவதில்லை… இலங்கை அதிபர் அனுர குமார திடீரென கச்சத்தீவுக்கு பயணம்…
இலங்கை கடற்படை அட்டூழியத்தால் கடலுக்கு செல்ல தயக்கம் காட்டும் ராமேஸ்வர மீனவர்கள்..!!
ராமேஸ்வரம்: இலங்கை கடற்படை தாக்குதல் மற்றும் சிறைபிடிப்பு நடவடிக்கை காரணமாக ராமேஸ்வரம் மீனவர்கள் கடலுக்குச் செல்ல…
மீன்பிடி தடைக்காலம் ஜூன் 14-ம் தேதியுடன் முடிவடைகிறது, கடலில் சோதனை ஓட்டத்திற்கு படகுகள் தயார்
மண்டபம்: மீன் இனப்பெருக்கம் மற்றும் கடல் சூழலைப் பாதுகாக்க, தமிழக கடலோரப் பகுதியில் மத்திய மற்றும்…
தமிழகத்தில் வரும் 15ஆம் தேதி முதல் மீன்பிடி தடைக்காலம்
சென்னை : தமிழகத்தில் வரும் ஏப்.15 முதல் மீன்பிடிக்க தடை காலம் அமலுக்கு வருகிறது. தமிழ்நாட்டில்…
ஏற்காடு கோடை விழாவையொட்டி, படகுகள் பழுது பார்க்கும் பணியில் ஊழியர்கள்..!!
ஏற்காடு: கோடையை முன்னிட்டு வெயில் சுட்டெரித்து வருவதால், பல்வேறு பகுதிகளில் இருந்து ஏற்காடுக்கு வரும் சுற்றுலா…
தரங்கம்பாடியில் கடல் சீற்றத்தால் கரையில் அரிப்பு
மயிலாடுதுறை: தரங்கம்பாடி கடலில் சீற்றத்துடன் மேல் எழும்பிய அலைகளால் கரையில் அரிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் படகுகளை…
இலங்கை கடற்படையால் சிறைப்பிடிக்கப்பட்ட 22 தமிழக மீனவர்களை விடுவிக்க உத்தரவு
இலங்கை: இலங்கைக் கடற்படையால் சிறைப்பிடிக்கப்பட்ட 22 தமிழக மீனவர்கள் விடுவிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இலங்கைக் கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்டு…