போர் எதிரொலி… பஞ்சாபில் CA தேர்வு மற்றும் பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைப்பு..!!
டெல்லி: காஷ்மீர், பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களை குறிவைத்து பாகிஸ்தான் படைகள் தீவிர தாக்குதல்களை நடத்தின.…
பிரதமர் மோடியின் வெளிநாட்டு பயணம் ரத்து
புதுடெல்லி: காஷ்மீரில் செயல்பட்டு வந்த 9 பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் துல்லிய தாக்குதல்…
சிந்து நதி நீரை தடுத்தால்… பாகிஸ்தான் எச்சரிக்கை
இஸ்லாமாபாத்: சிந்து நதி நீரை தடுக்க கட்டப்படும் எந்த கட்டமைப்பும் அழிக்கப்படும் என்று பாகிஸ்தான் எச்சரிக்கை…
போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறிய பாகிஸ்தான்: இந்திய ராணுவம் பதிலடி!
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரின் உரி, நௌகம், ராம்பூர், கெரன், குப்வாரா, பூஞ்ச் உள்ளிட்ட அனைத்து செக்டார்களிலும்…
சவுதி அரேபியாவில் நடந்த பேச்சுவார்த்தையில் சிரியா – லெபனான் இடையே எல்லை வரையறை ஒப்பந்தம்
பெய்ரூட்: சிரியா, லெபனான் இடையே எல்லை வரையறை தொடர்பான ஒப்பந்தம் கையெழுத்து ஆகியுள்ளதாம். சவுதி அரேபியாவில்…
போர் நிறுத்தத்தை மீறி இஸ்ரேல் தாக்குதல் … 400 பேர் பலியானதாக ஹமாஸ் தகவல்
காசா : இஸ்ரேல் தாக்குதலில் 400 பேர் பலி உள்ளனர் என்று ஹமாஸ் அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.…
பரந்தூர் போராட்டக் குழுவினரை சந்திக்கும் விஜய்.. !!
காஞ்சிபுரம்: இரண்டாவது விமான நிலையம் காஞ்சிபுரம் அருகே பரந்தூரில் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக பரந்தூர்…
தள்ளுமுள்ளு சம்பவங்களால் பரபரப்பான நாடாளுமன்ற வளாகம்: நடந்தது என்ன?
புதுடெல்லி: எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி அவர்களைத் தள்ளுவதாக பாஜக குற்றம்சாட்டியுள்ளது. கடந்த 17-ம் தேதி…
சிரியா பயணம் குறித்து மத்திய அமைச்சகம் வெளியிட்ட தகவல்
புதுடெல்லி: சிரியாவுக்கான பயண அறிவுறுத்தலை மத்திய வெளிவிவகார அமைச்சகம் வெளியிட்டது. அதில், அடுத்த அறிவிப்பு வெளிவரும்…
வங்கதேசத்தில் சிறுபான்மை தாக்குதல்: இந்திய-வங்கதேச உறவில் பதற்றம்
கொல்கத்தா: வங்கதேசத்தில் நடைபெற்று வரும் போராட்டங்கள், குறிப்பாக இந்து சமூகம் மற்றும் இந்து கோவில்கள் மீதான…