ஜம்மு காஷ்மீரில் மாயமான இரு ராணுவ கமாண்டோக்கள் சடலமாக மீட்பு
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத தடுப்பு நடவடிக்கையின் போது மாயமான இரு ராணுவ கமாண்டோக்கள் சடலமாக…
மான்செஸ்டர் பயங்கரவாத தாக்குதல் : இந்தியா கடும் கண்டனம்
பிரிட்டனின் மான்செஸ்டரில் உள்ள யூத வழிபாட்டு தலத்தில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதல் உலகம் முழுவதும் அதிர்ச்சியை…
டிரம்பின் காசா போர் நிறுத்தத் திட்டத்திற்கு பிரதமர் முழு ஆதரவு
புது டெல்லி: காசா பகுதியில் இஸ்ரேலிய ராணுவத்திற்கும் ஹமாஸ் பயங்கரவாதிகளுக்கும் இடையிலான போர் அக்டோபர் 2023…
ஐநாவில் பாகிஸ்தான் பொய்களை உடைத்த இந்தியா – ஆப்பரேஷன் சிந்தூர் பின்னணி பரபரப்பு
நியூயார்க் நகரில் நடைபெற்ற ஐநா பொதுச்சபை கூட்டத்தில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே கடும் பதிலடி…
பயங்கரவாதத்துக்கு எதிராக இந்தியா–ஐநா இணைந்து செயல்பாடு
புதுடில்லியில், பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளில் இந்தியாவும் ஐக்கிய நாடுகளும் (ஐநா) நெருங்கிய ஒத்துழைப்பை வழங்கி வருவதாக…
பயங்கரவாதத்துக்கு எதிராக உலக நாடுகள் ஒன்றிணைய வேண்டும்: இஸ்ரேல் அழைப்பு
புதுடில்லியில், இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்த இஸ்ரேல் நிதியமைச்சர் பெலேல் ஸ்மோட்ரிக், பயங்கரவாதத்தை எதிர்க்க…
பாதுகாப்பும் அமைதியும் முன்னேற்றத்திற்கான அடித்தளம் – பிரதமர் மோடி
பீஜிங்கில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (SCO) மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். சீன…
ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதம் ஓய்வது எப்போது… பரூக் அப்துல்லா சொல்வது என்ன?
ஜம்மு : இந்தியா- பாகிஸ்தான் உறவு மேம்படும் வரை ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதம் ஓயாது என்று பரூக்…
2008 மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் 17 ஆண்டுகளுக்குப் பின் இன்று தீர்ப்பு
மகாராஷ்டிரா மாநிலம் மாலேகானில் 2008 ஆம் ஆண்டு நடைபெற்ற துயரமான குண்டுவெடிப்பு வழக்கு, 17 ஆண்டுகள்…
பயங்கரவாதத்தை வேரோடு ஒழிப்போம்… பாராளுமன்றத்தில் ராஜ்நாத் சிங் திட்டவட்டம்
புதுடில்லி: பயங்கரவாதத்தை வேரோடு ஒழிப்போம் என்று பாராளுமன்றத்தில் ராஜ்நாத் சிங் திட்டவட்டமாக தெரிவித்தார். ஆபரேஷன் சிந்தூர்…