வலுவான பதிலடி கொடுக்கப்படும்… பிரதமர் மோடி எச்சரிக்கை
புதுதில்லி: பாகிஸ்தான் மீண்டும் தாக்குதலில் ஈடுபட்டால், வலுவான பதிலடி கொடுக்கப்படும் என போர் நிறுத்தம் குறித்து…
பாகிஸ்தானை கண்காணிக்க ரூ.22,500 கோடி செலவில் செயற்கைக்கோள் திட்டம்
பாகிஸ்தான் மற்றும் பயங்கரவாதிகளை கண்காணிக்க ஒரு புதிய செயற்கைக்கோள் திட்டத்தை மத்திய அரசு தீவிரமாக செயல்படுத்தியுள்ளது.…
பிரம்மோஸ் ஏவுகணை இந்தியாவின் பெருமை: ராஜ்நாத் சிங் கருத்து
புதுடில்லி: மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பிரம்மோஸ் ஏவுகணை இந்தியாவின் பெருமை எனக்…
காஷ்மீரில் 7 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் சம்பா எல்லைப் பகுதியில் பதுங்கியிருந்த 7 பயங்கரவாதிகளை பாதுகாப்புப் படையினர் சுட்டுக்கொன்று…
பிரதமர் மோடியுடன் நாட்டு மக்கள் துணை நிற்கிறோம்… நடிகர் ரஜினி பதிவு
சென்னை: பிரதமர் மோடியுடன் நாட்டு மக்கள் துணை நிற்கிறோம் என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். பஹல்காம்…
ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலுக்கு இஸ்ரேல் அளித்த ஆதரவு
புதுடில்லி: குற்றங்களை நிகழ்த்திவிட்டு தப்ப முடியாது என்பதை பயங்கரவாதிகள் புரிந்து கொள்ள வேண்டும் என இஸ்ரேல்…
ஜம்மு காஷ்மீர் சிறைகளில் பயங்கரவாதிகள் சதி – உளவுத்துறை எச்சரிக்கை
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் அமைந்துள்ள முக்கிய சிறைகள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த சதி திட்டம்…
பஹல்காமுக்கு சுற்றுலா வரவை நிறுத்தாதீர்கள்: முன்னாள் கவர்னர் கரண் சிங் வேண்டுகோள்
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய பஹல்காம் தாக்குதல் பரிதாபமான ஒன்றாக இருந்தாலும், அதன் விளைவாக…
அதிர்ச்சியூட்டும் தகவல்.. பஹல்காமைத் தாக்குவதற்கு முன்பு உளவு பார்த்த பயங்கரவாதிகள்..!!
ஸ்ரீநகர்: கடந்த வாரம் காஷ்மீரில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல் உலகம் முழுவதையும் உலுக்கியது. இயற்கையின் அழகை…
பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு சீற்றமடைந்த இந்தியா – எல்லையில் தொடரும் பாகிஸ்தான் ராணுவ அத்துமீறல்
ஜம்மு - காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் அமைந்துள்ள பஹல்காம் பகுதியில் பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் நடத்திய…