கலப்படம் செய்து மதுபாட்டில்கள் விற்ற 4 பேர் சிக்கினர்
புதுடெல்லி: மதுபாட்டில்களில் கலப்படம் செய்து விற்பனை செய்த 4 பேரை போலீசார் மடக்கி பிடித்தனர். டெல்லி…
செல்போன் கடையில் திருட்டு… 3 பேரை மடக்கி பிடித்த போலீசார்
நாமக்கல்: செல்போன் கடையில் திருடி விட்டு ஓசூர் தப்பிய 3 பேரை சாமர்த்தியமாக போலீசார் மடக்கிப்…
ரயில் பயணிகளிடம் செல்போன் திருடி வந்த 4 பேர் கைது
சேலம்: சேலத்தில் ரயில் பயணிகளிடம் செல்போன் திருடி வந்த 4 பேரை ரயில்வே பாதுகாப்பு படை…
கென்யா நாட்டு இளைஞர் கடத்தி வந்த ரூ.20 கோடி மதிப்பு போதைப் பொருள் பறிமுதல்
சென்னை: சென்னை விமான நிலையத்தில் ரூ.20 கோடி மதிப்புள்ள போதைப் பொருளை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.…
ரூ.1 கோடி பரிசு அறிவிக்கப்பட்ட மாவோயிஸ்டு சுட்டுக்கொலை
ஜார்க்கண்ட்: ஜார்க்கண்ட் மாநிலத்தில் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் கொல்லப்பட்ட மாவோயிஸ்டுகளில் தலைக்கு ரூ. 1…
தமிழக மீனவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட படகுகள் உடைப்பு..!!
ராமேஸ்வரம்: இலங்கை கடற்படையால் பறிமுதல் செய்யப்பட்ட தமிழக மீனவர்களின் 123 படகுகள் யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள…
ஈரோட்டில் சட்ட விரோத பிளாஸ்டிக் தொழிற்சாலையில் இருந்து 15 டன் பிளாஸ்டிக் பைகள் பறிமுதல்
ஈரோடு: சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த பிளாஸ்டிக் தொழிற்சாலையில் நேற்று இரவில் அதிகாரிகள் அதிரடியாக ஆய்வு மேற்கொண்டு…
எக்ஸ்பிரஸ் ரயில் ஏசி குழாய்களுக்குள் மறைத்து கடத்தப்பட்ட மதுபாட்டில்கள் பறிமுதல்
பீகார்: எக்ஸ்பிரஸ் ரெயில் ஏ.சி. குழாய்களுக்குள் மறைத்து வைக்கப்பட்டு கடத்தி வந்த 150 மதுபாட்டில்கள் பறிமுதல்…
டில்லியின் ‘போதை ராணி’ குசுமின் ரூ.4 கோடி மதிப்புள்ள சொத்துகள் பறிமுதல்!
புதுடில்லி: தலைநகர் டில்லியை அச்சுறுத்திய போதைப்பொருள் விற்பனைச் சங்கத்தின் முக்கிய சூத்திரதாரியாக விளங்கிய பெண் குசுமின்…
86 ஆயுதங்களை பறிமுதல் செய்த மணிப்பூர் போலீஸார்
இம்பால்: மணிப்பூர் மாநிலத்தில் அமைதியை ஏற்படுத்த பாதுகாப்பு படையினர் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்த…