குஜராத் கடற்கரையில் ரூ.1,800 கோடி மதிப்பிலான போதைப்பொருட்கள் பறிமுதல்
ஆமதாபாத்: குஜராத் மாநிலத்தின் கடற்கரை பகுதியில் கடல் வழியாக கடத்த தயாராக இருந்த மிகப்பெரிய அளவிலான…
ஜூஸ் கடைகளில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை
சிவகங்கை: சிவகங்கை ஜூஸ் கடைகளில் உணவு பாதுகாப்பு துறை அதிரடியாக சோதனை மேற்கொண்டதில் 200 கிலோ…
காவல் நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களுக்கு பாதுகாப்பு இல்லை..!!!
திருப்பூர்: திருப்பூர் நகர போலீஸ், 2014-ல் மாநகரமாக உருவானபோது உருவாக்கப்பட்டது. இடப்பற்றாக்குறையால், சிறுபூலுவப்பட்டி பகுதியில் தற்காலிகமாக…
அமலாக்கத்துறை அதிரடியாக பறிமுதல் செய்த ஃபால்கன் நிறுவனத்தின் விமானம்
ரூ.850 கோடி மதிப்புள்ள பல்துறை சந்தைப்படுத்தல் (MLM) மோசடியில், ரூ.14 கோடி மதிப்புள்ள பால்கன் நிறுவனத்தின்…
சென்னை விமான நிலையத்தில் கடத்தம் என்ற 3.5 கிலோ தங்கம் பறிமுதல்
சென்னை : சென்னை விமான நிலையத்தில் 3.5 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை…
தமிழக மீனவர்களை மீட்க வலியுறுத்தி வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதல்வர் கடிதம்
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் மீனவர்கள் 32 பேர் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களை மீட்க ராஜதந்திர…
அரசு பேருந்தில் மதுபாட்டில்கள் கடத்தல்… 2 பேர் கைது
திண்டிவனம் : அரசுப்பேருந்தில் மதுபாட்டில்கள் கடத்தி வந்தவர் மற்றும் இதற்கு உதவிய பேருந்து நடத்துனர் ஆகியோரை…
காலாவதியான உணவுப் பொருட்கள்… தேனி ஆட்சியர் அபராதம்
தேனி: தேனி பேருந்து நிலைய கடைகளுக்கு ஆட்சியர் அபராதம் விதித்துள்ளார். எதற்காக தெரியுங்களா? தேனி பேருந்து…
டெல்லி தேர்தலை ஒட்டி பறக்கும் படையினர் சோதனையில் ரூ.194 கோடி பறிமுதல்
புதடில்லி: டெல்லி தேர்தலை ஒட்டி பறக்கும் படையினர் சோதனையில் ரூ.194 கோடி வரை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது…
பெண்களை துரத்திய சம்பவம்… இளைஞர்கள் கைது
சென்னை: சென்னை ஈசிஆரில் பெண்களை துரத்திய சம்பவத்தில் இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவித்துள்ளனர்.…