ஜென் இசட் போராட்டத்தில் உயிரிழப்புக்கு காரணமானவர்கள்: கடும் நடவடிக்கை உண்டு என நேபாள பிரதமர் எச்சரிக்கை
நேபாள்: ஜென் இசட் போராட்டத்தில் உயிரிழப்புக்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று நேபாள…
பயங்கரவாதத்தை வேரோடு ஒழிப்போம்… பாராளுமன்றத்தில் ராஜ்நாத் சிங் திட்டவட்டம்
புதுடில்லி: பயங்கரவாதத்தை வேரோடு ஒழிப்போம் என்று பாராளுமன்றத்தில் ராஜ்நாத் சிங் திட்டவட்டமாக தெரிவித்தார். ஆபரேஷன் சிந்தூர்…
ஆர் எஸ்எஸ், பாஜக மீது கடுமையாக குற்றம் சாட்டிய எம்.பி., ராகுல்காந்தி
புதுடில்லி: நாட்டின் உற்பத்தி சக்தியான ஓ.பி.சியின் வரலாற்றை வேண்டுமென்றே ஆர்எஸ்எஸ், பாஜக அழித்து விட்டன என்று…
பாகிஸ்தானின் தீவிரவாத கட்டமைப்பை மண்ணுக்கடியும் புதைத்து விட்டோம்: பிரதமர் மோடி பெருமிதம்
புதுடில்லி: ஆபரேஷன் சிந்தூர் மூலம் பாகிஸ்தானின் தீவிரவாத கட்டமைப்பை மண்ணுக்கடியில் புதைத்து விட்டோம் என்று பிரதமர்…
எதிர்க்கட்சிகள் அமளியால் பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் மதியம் வரை ஒத்திவைப்பு
புதுடில்லி: எதிர்க்கட்சிகளின் அமளியால் பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நண்பகல் 12 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது. பரபரப்பான அரசியல்…
பாராளுமன்ற கூட்டத் தொடர் குறித்து சோனியா ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல்
புதுடில்லி: பாராளுமன்ற கூட்டத்தொடர் குறித்து காங்கிரஸ் எம்.பி.க்களுடன் சோனியா ஆலோசனை நடத்த உள்ளார். பாராளுமன்ற மழைக்கால…
தாக்குதல் நடத்துபவர்களின் குடும்பத்தை வெளியேற்றும் புதிய சட்டம்
இஸ்ரேல்: தாக்குதல் நடத்துபவர்களின் குடும்பங்களை வெளியேற்றுவதற்கு வழிவகை செய்யும் புதிய சட்டம் இஸ்ரேல் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது…