ஹோண்டுராஸ் முன்னாள் அதிபருக்கு டிரம்ப் மன்னிப்பு வழங்கல்
அமெரிக்கா: முன்னாள் அதிபருக்கு மன்னிப்பு…போதைப்பொருள் கடத்தலில் சிறை தண்டனை பெற்ற ஹோண்டுராஸ் முன்னாள் அதிபருக்கு மன்னிப்பு…
கென்யா நாட்டு இளைஞர் கடத்தி வந்த ரூ.20 கோடி மதிப்பு போதைப் பொருள் பறிமுதல்
சென்னை: சென்னை விமான நிலையத்தில் ரூ.20 கோடி மதிப்புள்ள போதைப் பொருளை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.…
போதைப் பொருள் கடத்தும் நாடுகள் பட்டியலில் இந்தியாவை இணைத்த டிரம்ப்
அமெரிக்கா: இந்தியாவை சட்டவிரோதமாக போதைப்பொருள் உற்பத்தி மற்றும் கடத்தும் நாடுகளின் பட்டியலில் அமெரிக்க அதிபர் டொனால்ட்…
தடை செய்யப்பட்ட 420 கிலோ மயக்க மருந்து பறிமுதல்
மஹாராஷ்டிரா மாநிலத்தில் போதைப்பொருள் கட்டுப்பாட்டு பணியகம் நடத்திய விசாரணையில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தும் வகையில் 420…
திமுக ஆட்சியில் விலைவாசி உயர்வு கடுமையாக உயர்ந்துள்ளது: இபிஎஸ் குற்றச்சாட்டு
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் பிரச்சார சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, இரண்டாவது…
போதைப்பொருள் இல்லாத தமிழகத்தை உருவாக்குவோம்: உதயநிதி
சென்னை: மனித ஆற்றலை மழுங்கடிக்கும் மற்றும் முழு சமூகத்திற்கும் பெரும் தீங்கு விளைவிக்கும் போதைப்பொருட்களைத் தவிர்ப்பதன்…
டில்லியின் ‘போதை ராணி’ குசுமின் ரூ.4 கோடி மதிப்புள்ள சொத்துகள் பறிமுதல்!
புதுடில்லி: தலைநகர் டில்லியை அச்சுறுத்திய போதைப்பொருள் விற்பனைச் சங்கத்தின் முக்கிய சூத்திரதாரியாக விளங்கிய பெண் குசுமின்…
போதைப் பொருள் வழக்கில் நடிகர்கள் சிக்கல் – விசாரணை தீவிரம்
நடிகர்கள் ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணா போதைப் பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட சம்பவம் கோலிவுட்டில் பரபரப்பை…
போதைப் பொருள் வழக்கில் ஸ்ரீகாந்த் குறித்து வெளியான அதிர்ச்சி தகவல்
சென்னை: கடந்த 2 ஆண்டுகளாகவே நடிகர் ஸ்ரீகாந்த் போதைப் பொருளை பயன்படுத்தி வந்ததும், பிறருக்கு வாங்கி…
போதைப் பொருள் வழக்கில் மேலும் 2 பேரை கைது செய்த போலீசார்
சென்னை: போதைப்பொருள் வழக்கில் மேலும் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் நடிகர்கள்…