April 27, 2024

மடிக்கணினி

முதற்கட்டமாக 7 மாவட்டங்களைச் சேர்ந்த அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு கையடக்க கணினி

சென்னை: தொடக்கக் கல்வி இயக்குனரகம் சார்பில், அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை விவரம்:- தமிழகத்தில் மாறி வரும் கற்றல்-கற்பித்தல் முறைகளுக்கு ஏற்ப அனைத்து அரசு...

மாணவர்களுக்கு மலிவு விலையில் மடிக்கணினி..

டெல்லி: இன்றைய தொழில்நுட்ப யுகத்தில் மாணவர்கள் ஒரு புதுமையான கற்றல் முறையாக ஆன்லைனில் கற்கிறார்கள். ஆனால், இந்தியாவில் சுமார் 23 கோடி குழந்தைகளுக்கு லேப்டாப் சாதனம் இல்லை...

கோயம்பேடு பஸ் நிலையத்தில் ‘லேப்டாப்’ திருடிய பலே திருடன் கைது

சென்னை:  கோயம்பேடு பேருந்து நிலையத்தில் அடிக்கடி பயணிகளின் மடிக்கணினிகள் திருடப்படுவதாக கோயம்பேடு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதுகுறித்து கோயம்பேடு உதவி கமிஷனர் ரமேஷ்பாபு தலைமையில் போலீசார்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]