பாதுகாப்பு படையினருடன் நடந்த சண்டையில் 4 மாவோயிஸ்டுகள் என்கவுன்டர்
சத்தீஸ்கர்: 4 மாவோயிஸ்டுகள் என்கவுன்டரில் கொல்லப்பட்டனர்…சத்தீஸ்கரின் பஸ்தார் பகுதியில் பாதுகாப்புப் படையினருடன் நடந்த என்கவுன்டரில் நான்கு…
சிங்ராலி மாவட்டத்தில் செப்டிங் டேங்கில் இருந்து மீட்கப்பட்ட 4 உடல்கள்
போபால்: மத்தியப் பிரதேச மாநிலம் சிங்ராலி மாவட்டத்தில் உள்ள ஒரு வீட்டின் செப்டிக் டேங்கில் இருந்து…
அரசு மருத்துவர் வீட்டில் நகையை திருடிய ஜோடியை கைது செய்த போலீசார்
திருப்பத்தூர்: அரசு மருத்துவர் வீட்டில் வீட்டு வேலை செய்வது போல் நடித்து நகையை திருடிய ஜோடியை…
வேளச்சேரி ஏரி மீட்பு: 5 ஆண்டுகளாக நீடிக்கும் வழக்கு, தேசிய பசுமை தீர்ப்பாயம் அதிருப்தி!
சென்னை வேளச்சேரி ஏரியில் ஆக்கிரமிப்புகளை அகற்றுவது மற்றும் மாசுபாட்டை சீரமைப்பது தொடர்பாக தேசிய பசுமை தீர்ப்பாயத்தில்…
காட்டாற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட மாணவி சடலமாக மீட்பு
திண்டிவனம்: திண்டிவனம் அருகே காட்டாற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட மாணவி சடலமாக மீட்கப்பட்டுள்ளார். திண்டிவனம் அடுத்த…
குடும்பத்தகராறில் கணவன் மீதான கோபத்தில் குழந்தைகளை கொன்ற தாய்
சிவகங்கை: குடும்பத்தகராறு ஏற்பட்டதில் கணவன் மீதான கோபத்தில் மகள்களை கிணற்றில் தள்ளிக் கொன்ற தாயிடம் போலீசார்…
போலீசாரிடம் தகராறு செய்தவருக்கு அபராதம் விதிப்பு
ஈரோடு: ஈரோடு பேருந்து நிலையத்துக்குள் ஸ்கூட்டரில் வந்து மற்ற வாகனங்களை வழிமறித்து தகராறு செய்தவருக்கு ரூ.3,500…
போலீசாரிடம் தகராறு செய்தவருக்கு அபராதம் விதிப்பு
ஈரோடு: ஈரோடு பேருந்து நிலையத்துக்குள் ஸ்கூட்டரில் வந்து மற்ற வாகனங்களை வழிமறித்து தகராறு செய்தவருக்கு ரூ.3,500…
மிட்டாய் கடையில் வேலை பார்த்த 3 குழந்தை தொழிலாளர்கள் மீட்பு
சென்னை: சென்னை கொடுங்கையூரில் மிட்டாய் கடையில் வேலை பார்த்து வந்த 3 குழந்தை தொழிலாளர்களை அதிகாரிகள்…