கழிவுநீர் கலந்ததால், பச்சை நிறமாக மாறிய மேட்டூர் அணை..கழிவுநீர் கலப்பதை தடுக்க பொதுமக்கள் கோரிக்கை
மேட்டூர்: மேட்டூர் அணையில் வெள்ள காலங்களில் 16 மதகுகளில் இருந்து உபரி நீர் திறக்கப்படுகிறது. இப்பகுதியில் ஏராளமான பள்ளங்கள் இருப்பதால் எப்போதும் தண்ணீர் இருக்கும். அதேபோல் மீன்கள்...