அமெரிக்க வரியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவியாக நாங்கள் இருப்போம்: நிதியமைச்சர்
சென்னை: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், நேற்று சென்னை விமான நிலையத்தில் அளித்த பேட்டியில்:- பீகாரில்…
பயணிகளின் வசதிக்காக 10-க்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதம்
சென்னை: ஜிஎஸ்டி சாலையில் தனியார் கல்லூரி பேருந்து விபத்தால் ஏற்பட்ட கடும் போக்குவரத்து நெரிசலில் சிக்கிய…
கிராம சபைக் கூட்டத்தில் பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிரான தீர்மானம்
காஞ்சி / செங்கை / திருவள்ளூர்: காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் நேற்று கிராம…
தொழில்நுட்ப கோளாறால் லண்டன் வான்வெளி முழுமையாக மூடல்
லண்டன்: வான்வெளி முழுமையாக மூடல்… தேசிய விமானப் போக்குவரத்து சேவைகளில் (NATS) ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு…
தமிழகத்திற்கு மத்திய அரசு ரூ.3 லட்சம் கோடி வழங்கியுள்ளது: பிரதமர் மோடி
தூத்துக்குடி: கடந்த 10 ஆண்டுகளில் தமிழகத்திற்கு மத்திய அரசு ரூ.3 லட்சம் கோடி வழங்கியுள்ளது என்றும்,…
பிரதமர் வருகை தரும் மாவட்டங்களில் கருப்புக்கொடி போராட்டம்.. செல்வப்பெருந்தகை அறிவிப்பு
சென்னை: பிரதமர் மோடி தமிழகம் வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கருப்புக்கொடி போராட்டம் நடத்தும் என்று…
பிரதமருக்கு 25,000 பாஜக உறுப்பினர்கள் திரண்டு வரவேற்க திட்டம்: நயினார் நாகேந்திரன்
திருநெல்வேலி: சட்டமன்றத் தேர்தல் தொடர்பாக நேற்று திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, விருதுநகர் உள்ளிட்ட 10…
சென்னை விமான நிலையத்தில் ஒவ்வொரு வியாழக்கிழமையும் வாராந்திர உணவுத் திருவிழா..!!
சென்னை: சென்னை சர்வதேச விமான நிலையம் மற்றும் ஒரு தனியார் கேட்டரிங் நிறுவனம் (டிராவல்ஸ் ஃபுட்…
நாளை மறுநாள் பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிராக போராட்டம்..!!
சென்னை: பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிராக ஜூலை 13-ம் தேதி போராட்டம் நடத்தப்படும் என்று பரந்தூர்…
வாரிசு அரசியலுக்காக வைகோ துரோகி பட்டத்தை கட்டியுள்ளார்: மல்லை சத்யா வேதனை
சென்னை: மதிமுக துணைப் பொதுச் செயலாளர் மல்லை சத்யாவுக்கும் முதன்மைச் செயலாளர் துரை வைகோவுக்கும் இடையிலான…