ஒகேனக்கல்லை அடைந்த கர்நாடக நீர்: வெள்ளப்பெருக்கு காரணமாக அருவிகளில் குளிக்க தடை
தர்மபுரி: கர்நாடகாவில் உள்ள கபினி அணையில் இருந்து கடந்த 17-ம் தேதி வினாடிக்கு 10,000 கன…
வெள்ள பெருக்கு குறைந்ததால் குற்றால அருவியில் குளிக்க அனுமதி
தென்காசி: குற்றால மெயின் அருவி, ஐந்தருவி மற்றும் புலி அருவிகளில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர்.…
சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு காரணமாக குளிக்க தடை..!!
தேனி: தேனி மாவட்டம் கம்பம் அருகே அமைந்துள்ள சுருளி அருவி மிகவும் பிரபலமான சுற்றுலாத் தலமாகும்.…
3 மாவட்ட மக்களுக்கு எச்சரிக்கை.. தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு..!!
கிருஷ்ணகிரி: கர்நாடக மாநிலம் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள கெலவரப்பள்ளி அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில்…
நியூசிலாந்தில் கனமழை மற்றும் புயல்: வெள்ளப்பெருக்கு, அவசரநிலை அறிவிப்பு
வெலிங்டன்: நியூசிலாந்தின் தெற்கு பகுதியில் கனமழை பெய்ததால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பல இடங்களில் கடுமையான சேதம்…
நொய்யல் ஆற்றின் கரையில் கருவேல மரங்களை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை..!!
வேலாயுதம்பாளையம்: தமிழகத்தில் பருவ மழையை மட்டுமே நம்பி நதிகள் இயற்கை நமக்கு அளித்த வரப்பிரசாதம். சங்க…
ஜாவா தீவில் தொடர் மழையால் நிலச்சரிவு
ஜகார்த்தா: இந்தோனேசியாவின் ஜாவா தீவில் தொடர் மழையால் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்தோனேசியா நாட்டின் முக்கிய தீவான…
வெள்ளப்பெருக்கால் குற்றால அருவிகளில் குளிக்க தடை விதிப்பு
நெல்லை: வெள்ளப்பெருக்கால் குளிக்கத்தடை… வெள்ளப்பெருக்கு காரணமாக குற்றால அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் பல்வேறு…
வெள்ளப்பெருக்கு.. மேகமலை அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை..!!
தேனி: மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்து வரும் கனமழையால் மேகமலை அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தேனியில்…
தாழ்வான குடியிருப்பு பகுதிகளில் இருந்த மக்கள் முகாம்களில் தங்க ஏற்பாடு
தூத்துக்குடி: தொடர் மழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் தூத்துக்குடியில் தாழ்வான குடியிருப்பு பகுதிகளில் இருப்பவர்களை அரசு முகாம்களில்…