தேர்தலில் போட்டியிட முன்னாள் இந்திய தூதருக்கு சீட் வழங்கிய பாஜக
புதுடில்லி: அமெரிக்காவுக்கான முன்னாள் இந்திய தூதரான தரன்ஜித் சிங் சந்துவிற்கு பாஜக நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட சீட் வழங்கியுள்ளது. பா.ஜனதா 11 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியலை...
புதுடில்லி: அமெரிக்காவுக்கான முன்னாள் இந்திய தூதரான தரன்ஜித் சிங் சந்துவிற்கு பாஜக நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட சீட் வழங்கியுள்ளது. பா.ஜனதா 11 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியலை...
உத்தரபிரதேசம்: தனித்து போட்டி... உத்தரபிரதேச முன்னாள் முதலமைச்சர் மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சி வரும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் தனித்து போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளது. முதற்கட்டமாக,...
புதுடெல்லி: காங்கிரசில் அதிரடி மாற்றங்களை கொண்டுவரவும் பாராளுமன்ற தேர்தலுக்கு காங்கிரசை தயார்படுத்தவும் ராகுல் அடுத்தடுத்த நடவடிக்கைகளை தொடங்கி உள்ளார். பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவை இந்த தடவை வீழ்த்தியே...
புதுடெல்லி: ராஜஸ்தான் தேர்தலில் முன்னாள் முதல்வர் வசுந்தரா ராஜே மீண்டும் போட்டியிடுகிறார். வசுந்தரா ராஜே ராஜஸ்தான் முதல்வராக 2 முறை பதவி வகித்தார். மாநில மக்களால் 'மகாராணி'...
கர்நாடகா: கர்நாடக தேர்தலுக்கு இன்றைக்குள் 3ஆம் கட்ட வேட்பாளர் பட்டியலை பாஜக வெளியிடாவிட்டால், அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்க இருப்பதாக, ஜெகதீஷ் ஷெட்டர் எச்சரிக்கை விடுத்துள்ளார். கர்நாடக...
மைசூர்: நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தியின் உறுப்பினர் பதவியை பறித்த மத்திய அரசை கண்டித்து நேற்று மைசூரு டவுன்ஹால் பகுதியில் போராட்டம் நடந்தது.ஆர்ப்பாட்டத்தில் கர்நாடக மாநில காங்கிரஸ் பொறுப்பாளர்...
அகர்தலா:வடகிழக்கு மாநிலங்களான நாகாலாந்து, திரிபுரா, மேகாலயா ஆகிய மாநிலங்களின் சட்டசபைகளின் பதவிக்காலம் மார்ச் மாதத்துடன் முடிவடைகிறது. இதனை கருத்தில் கொண்டு இந்த 3 மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தல்...