ஆந்திராவில் நேற்று பிற்பகல் 3 மணியுடன் வேட்புமனு தாக்கல் நிறைவு
ஆந்திரா :ஆந்திர மாநிலத்தில் நேற்று மாலை 3 மணியுடன் வேட்புமனு தாக்கல் முடிந்தது. 175 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கு மொத்தம் 4,210 வேட்பாளர்களும், 25 மக்களவைத் தொகுதிகளுக்கு...
ஆந்திரா :ஆந்திர மாநிலத்தில் நேற்று மாலை 3 மணியுடன் வேட்புமனு தாக்கல் முடிந்தது. 175 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கு மொத்தம் 4,210 வேட்பாளர்களும், 25 மக்களவைத் தொகுதிகளுக்கு...
பெங்களூரு: லோக்சபா தேர்தலில் கர்நாடக மாநிலம் தார்வாட் தொகுதியில் மத்திய பார்லிமென்ட் விவகாரத்துறை அமைச்சர் பிரஹலாத் ஜோஷி போட்டியிடுகிறார். லிங்காயத் சமூகத்தினருக்கு எதிராக செயல்படுவதாகக் கூறி, லிங்காயத்...
காந்திநகர்: லோக்சபா தேர்தலை முன்னிட்டு குஜராத்தின் காந்திநகரில் போட்டியிடும் அமித்ஷா இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். அவருடன் அம்மாநில முதல்வர் பூபேந்திர படேலும் சென்றார். வேட்புமனு தாக்கல்...
கர்நாடக முன்னாள் துணை முதல்வரும், பா.ஜ.க., மூத்த தலைவருமான ஈஸ்வரப்பாவுக்கு, பா.ஜ.க., சீட் வழங்காததால், சுயேட்சையாக வேட்புமனு தாக்கல் செய்தார். லோக்சபா தேர்தலில், தனக்கு ஷிமோகா தொகுதியையும்,...
பாட்னா: பீகாரின் தனி தொகுதியான கயா மக்களவை தொகுதி, இந்த தேர்தலில் முக்கியமான தொகுதியாக கருதப்படுகிறது. 2014 மற்றும் 2019 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தல்களில் போட்டியிட்ட...
இட்டாநகர்: ஏப்ரல் 19ம் தேதி அருணாச்சலபிரதேச மாநிலத்தில் மக்களவை தேர்தலுடன், சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இங்கு வேட்புமனுத்தாக்கல் முடிந்து நேற்று பரிசீலனை நடந்தது. அப்போது லாங்டிங்...
ராமநாதபுரம் தொகுதியில் பா.ஜ.க. கூட்டணியில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அ.தி.மு.க. வேட்பாளர் ஜெயபெருமாள், தி.மு.க. கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர் நவாஸ் கனி, சுயேச்சையாக...
தஞ்சாவூர்: தஞ்சாவூர் நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் முரசொலி தனது வேட்பு மனுவை மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட கலெக்டருமான தீபக் ஜேக்கப்பிடம் தாக்கல் செய்தார். வரும்...
கோவை: அண்ணாமலை குற்றச்சாட்டு... கோவை மக்களவை தொகுதியில் தனக்கு எதிராக போட்டியிடும் திமுக, அதிமுக வேட்பாளர்கள் இருவரும் "அண்கோ" போட்டுக் கொண்டு செயல்படுவதாக அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார். வேட்புமனு...
சென்னை: தமிழகத்தில் லோக்சபா தேர்தல் ஏப்ரல் 19-ம் தேதி ஒரே கட்டமாக நடக்கிறது.வேட்புமனு தாக்கல் கடந்த 20-ம் தேதி தொடங்கியது. ஆரம்ப காலத்தில் மனுத்தாக்கல் மெதுவாக இருந்தது....