தமிழகம் முழுவதும் கொள்ளையடிப்பது, கட்டப் பஞ்சாயத்து செய்வதுதான் தி.மு.க.வின் கொள்கை – ஜேபி நட்டா விமர்சனம்
அரியலூர்: அரியலூர் அடுத்த கோவிந்தபுரம் கிராமத்தில் இன்று (ஏப்.7) நடைபெற்ற கூட்டத்தில் பா.ஜ.க தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா பேசியதாவது:- எழுச்சியுடன் கூடிய இந்த கூட்டத்தை பார்க்கும்போது சிதம்பரம்...