April 20, 2024

Asylum

மியான்மரை சேர்ந்த 5,000 பேர் அகதிகளாக மிசோரமில் தஞ்சம்

அய்வால்: மியான்மரில் உள்நாட்டு போர் தீவிரமடைந்துள்ள நிலையில் மியான்மர் மக்கள் 5,000 பேர் மிசோரமில் அகதிகளாக தஞ்சமடைந்துள்ளனர். மியான்மரில் ராணுவத்துக்கும், மக்கள் பாதுகாப்பு படைக்கும் இடையே உள்நாட்டு...

சூடான் உள்நாட்டு போரால் 78 ஆயிரம் பேர் எத்தியோப்பியாவில் தஞ்சம்

சூடான்: வடகிழக்கு ஆப்ரிக்க நாடான சூடானில், அந்நாட்டு ராணுவம் மற்றும் ஆர்எஸ்எஃப் ஏ அமைப்பினர், துணை ராணுவப் படைகள் என அழைக்கப்படுபவர்களுக்கு இடையே கலவரம் வெடித்தது. ஏப்ரல்...

ஆஸ்திரேலிய பிரதமருடன் பேச்சுவார்த்தை நடத்துகிறார் இந்திய பிரதமர்

சிட்னி: பேச்சு வார்த்தை நடத்த உள்ளார்... ஆஸ்திரேலியாவின் சிட்னி நகருக்கு சென்ற பிரதமர் மோடி அந்நாட்டு பிரதமர் அந்தோனி அல்பனேசுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம்...

ஒரே நாளில் 3 காதல் ஜோடிகள் பாதுகாப்பு கேட்டு காவல் நிலையத்தில் தஞ்சம்

ஈரோடு: சென்னிமலை காவல் நிலையத்தில் ஒரே நாளில் 3 காதல் ஜோடிகள் தஞ்சம் அடைந்தனர். சென்னிமலையை சேர்ந்த பிரகாஷ் (வயது 26). இவர் சென்னிமலையில் உள்ள காய்கறி...

மகளிர் போலீஸ் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு காதல் ஜோடி தஞ்சம்

கடத்தூர், கோபி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு காதல் ஜோடி தஞ்சம் அடைந்தது. கோபி அருகே உள்ள வேமாண்டம்பாளையத்தை சேர்ந்த ராஜூ மகன் மூர்த்தி...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]